சுப்பிரமணிய சாமியை சி.பி.அய். விசாரிக்கவேண்டும்
ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி இத்தாலியில் இருக்கிறார் என்று டுவிட்டர் பதிவிட்ட செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை,ஜூன் 23 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட...
View Articleமாநில ஆட்சியை அவமதித்து அரசு அலுவலகங்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆளுநருக்குக்...
அம்மா ஆட்சி அம்மா ஆட்சி என்போரே, அந்த அம்மா ஆளுநர் விடயத்தில் எப்படி நடந்து கொண்டார் என்பதை அறிவீரா? ரிமாண்ட் செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை தமிழக ஆளுநர்...
View Articleதி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை
இல்லாத அதிகாரத்தை தனக்கு இருப்பதாக நினைத்துக்கொண்டு தமிழக ஆளுநர் சார்பில் அறிக்கை விடுத்திருப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கே ஆபத்து சென்னை, ஜூன் 25 இல்லாத அதிகாரத்தை தனக்கு இருப்பதாக நினைத்துக்...
View Articleபிரதமர் நரேந்திர மோடிக்கு 'அர்ப்பணம்!'
குஜராத் கலவரத்தில் 97 பேர் பலியான வழக்கு: 3 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் திகாம்பர், ஜூன் 26 நரேந்திர மோடி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது குஜராத்தின் நரோடா பாட்டியாவில் 97 பேர் கொல்லப்பட்ட...
View Article1975 அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை - பி.ஜே.பி. ஆட்சியிலோ இன்று அறிவிக்கப்படாத...
மதச்சார்பின்மை - சமூகநீதி - பொருளாதாரச் சீர்குலைவுகள் மக்கள் பாடம் கற்பிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை 1975 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி கொண்டு வந்தது அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை; இப் பொழுது நரேந்திர...
View Articleயார் யாரெல்லாம் கோவிலுக்குள் நுழையாமல் தடுக்கப்பட்டனர்?
தாழ்த்தப்பட்டவர் என்கிற காரணத்தால் குடியரசுத் தலைவர் உள்பட பலரையும் கோவிலுக்குள் அனுமதிக்காதது ஏன்? நியாயம் கற்பிக்கும் பார்ப்பன வர்ண தருமக் கும்பல் புதுடில்லி, ஜூன் 28 குடியரசுத் தலைவரை கோவிலில்...
View Articleமனித உரிமை - மனிதநேய லட்சணம்!
மனித மலக்கழிவுகள் அகற்றும் தொழிலாளிகளின் தொடரும் அவலநிலை! அரசுகள் அக்கறை காட்டுமா? சென்னை, ஜூன் 29 மனித மலக்கழிவுகளை அகற்றும் தொழிலாளி கள்குறித்த விவரங்களை பதிவு செய்ய மறுத்துவருகின்ற அரசு,...
View Article2014 இல் நரேந்திர மோடி கூறியதில் ஏதாவது செயலாக்கத்திற்கு வந்துள்ளதா?
வங்கிகளின் வாராக் கடன், கருப்புப் பணம் அதிகரிப்பு, ரூபாய் மதிப்பின் சரிவு, வேலையில்லாத் திண்டாட்டம்தான் சாதனைகளா? 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர் தலுக்குமுன் நரேந்திர மோடி மக்களுக்குக் கொடுத்த...
View Articleமத்திய அரசின் இணைய நூலகத்தில் தமிழ் உள்பட தென்னக மொழிகள் புறக்கணிப்பு ஏன்?...
மத்திய அரசின் இணைய நூலகத்தில் தமிழ் உள்ளிட்ட தென்னக மொழிகள் புறக்கணிக் கப்பட்டுள்ள நிலையில் செத்த மொழியான சமஸ்கிருதம் உள்ளிட்ட இந்தி, இங்கிலீஷ் முதலிய மொழிகள் இடம்பெற்றிருப்பதற்கு திராவிடர் கழகத்...
View Article‘எய்ம்ஸ்' மருத்துவமனைகள் அறிவிப்புகள் ஏட்டுச் சுரைக்காயே! - நிதி ஒதுக்கீடு...
பண்டிண்டா (பஞ்சாப்), ஜூலை 2 மோடி அரசு 2017- ஆம் ஆண்டு நாடு முழுவதும் 13 இடங்களில் எய்ம்ஸ் மருத்து வமனைகள் திறக்கப்படும் என்று அறிவித்தது. இதற்கான தொகைகள் முடிவு செய்யப்பட்டு சுகாதாரத்துறை அமைச் சகம்...
View Articleமுளையிலேயே கிள்ளி எறிய ஆயத்தமாவோம்!
* கல்வியில் ஆர்.எஸ்.எஸின் 11 அம்சத் திட்டம் * இந்திய மயமாக்குதல் என்ற பெயரில் இந்துத்துவ மயமாக்கும் சதி குருகுலக் கல்வி என்ற ஒரு திட்டத்தை ஏற்கெனவே அறிவித்த மத்திய பி.ஜே.பி. அரசு - இப்பொழுது...
View Articleதந்தை பெரியார் மண்ணில் காவிக்கு இடமில்லை என்று காட்டுவோம்! குடும்பம்...
* திராவிட மாணவர் கழகம் பிறந்த அதே குடந்தையில் பவள விழா மாநில மாநாடு (ஜூலை 8)! * நமது மக்களின் கல்விக் கண்களைக் குத்த சதித் திட்டம் தீட்டும் மத்திய பி.ஜே.பி. அரசு திராவிட மாணவர் கழகம் தோன்றிய அதே...
View Articleமத்திய அரசே ஒப்புக்கொள்ளும் புள்ளிவிவரம்
நாடோடி மக்கள் பேசும் மொழிகளைவிடக் குறைவாகப் பேசப்படும் மொழி சமஸ்கிருதம் புதுடில்லி, ஜூலை 5 நாடோடி மக்கள் பேசும் மொழிகளைவிடக் குறைவாகப் பேசப்படும் மொழி சமஸ்கிருதம் என்பதை மத்திய அரசே ஒப்புக்கொள்ளும்...
View Articleகருப்புடை அணிந்து தலைமைச் செயலக வளாகத்துக்குள் வரத் தடையா?
முதலமைச்சர் இதுகுறித்துத் தெளிவுபடுத்தவேண்டும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக வளாகத்திற்குள் கருப்புடை அணிந்து சென்றால், தடுக்கப்படுவதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. முதலமைச்சருக்கும், துணை...
View Articleஅறிவிக்கப்படாத நெருக்கடி நிலை இங்கே!
உரிமைகளை விட்டுக் கொடுப்பதை நியாயப்படுத்தும் ஆட்சி தமிழ்நாட்டில்! குடந்தையில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி குடந்தை,ஜூலை 7 தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத ஆளுநர் ஆட்சி நடக்கிறது - உரிமைகளை விட்டுக்...
View Articleஇப்படை தோற்கின் எப்படை வெல்லும்?
இன எழுச்சியோடு திரண்ட மாணவர் பட்டாளம்! எங்கு நோக்கினும் குடந்தையில் கருப்புச்சட்டை அலைகள் குடந்தை, ஜூலை 8 குடந்தையில் திராவிட மாணவர் கழகத்தின் பவளவிழா மாநில மாநாடு இன்று (8.7.2018) காலை மாபெரும்...
View Articleதமிழ்நாடு தழுவிய அளவில் இருகட்டமாக விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணம்!
ஆர்.எஸ்.எஸ். வார இதழ் மீது சட்டப்படியான நடவடிக்கை குடந்தை மாநாட்டில் தமிழர் தலைவர் அறிவிப்பு நமது சிறப்புச் செய்தியாளர் கும்பகோணம், ஜூலை 9 தமிழ்நாடு தழுவிய அளவில் விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணம் இரு...
View Articleநீட்' தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்கப்படவேண்டும்
நீட்': தவறான 49 தமிழ் வினாக்களுக்காக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் வரவேற்கத்தக்க சமூகநீதி ஆணை மதுரை, ஜூலை 10 நீட்' தேர்வு தமிழ் வினாத்தாளில் குளறுபடி என தொடரப் பட்ட வழக்கில், தமிழில் நீட்' தேர்வு...
View Articleபெரியாரின் இராணுவக் கட்டுப்பாட்டு வீரர்களே! வீணர்களுக்குப் பதில் எழுதும்...
பெரியாரை சுவாசிப்போம்! பெருவாழ்வு பெறுவோம்!! தமிழர் தலைவர் ஆசிரியரின் நன்றி அறிக்கை பற்பல நேரங்களில் திட்டமிட்டே நம்மை திசை திருப்ப நினைக்கும் எதிரிகளை - ‘‘அரைவேக்காடுகளை'' அலட்சியப்படுத்துங்கள்!...
View Articleபிலிப்பைன்ஸ் அதிபர் சவால்!
கடவுளை நிழற்படமாகவோ, செல்பி எடுத்தோ என்னிடம் காட்டுங்கள்-நான் பதவி விலகத் தயார்! மணிலா, ஜூலை 12 பிலிப்பைன்ஸ் அதிபர் அண்மையில் ஒரு துணிச்சலான கேள்வியைக் கேட்டுள்ளார். கட வுளை எனக்கு முன்னால் கொண்டு...
View Article