தி.மு.க. கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள்
காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் உட்பட பல்வேறு முக்கிய தீர்மானங்களை வலியுறுத்தி தமிழ்நாட்டில் ஏப்.25 முழு அடைப்புப் போராட்டம் * 22ஆம் தேதி தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம் * 'நீட்' தேர்வு தொடர்பான...
View Articleதமிழ்நாடு வஞ்சிக்கப்படுவது ஏன்? கி.வீரமணி விடுத்துள்ள முக்கிய அறிக்கை
நீதியும், நியாயமும், தீர்ப்புகளும் தமிழ்நாட்டுக்குச் சாதகமாக இருந்தாலும் - தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவது ஏன்? கருநாடகத்தின் ஒற்றுமையும் - தமிழ்நாட்டின் ஒன்றுபடாத்தன்மையுமே முக்கிய காரணம் 25 ஆம் தேதி முழு...
View Articleஓஎன்ஜிசியில் பணியாற்றும் பெண்கள் எண்ணிக்கை தந்தை பெரியார், அம்பேத்கர்...
அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் பெருமிதம் சென்னை, ஏப்.18- சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து - நடராசன் மாளிகையில் ஏழாம் மாடியில் நேற்று (17.4.2017) முற்பகலில் எண்ணெய், இயற்கை...
View Articleதமிழ்நாட்டுக்கு ஏன் நிரந்தர ஆளுநர் இல்லை? - கி.வீரமணி கேள்வி
தமிழ்நாட்டுக்கு ஏன் நிரந்தர ஆளுநர் இல்லை? ‘‘கூடுதல் பொறுப்பு'' எப்படி நிரந்தர நியமனம் ஆகும்? உயர்நீதிமன்றத் தீர்ப்பு சரியானதுதானா? தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை தமிழ்நாட்டுக்கு நிரந்தர...
View Articleமுதுநிலைப் படிப்புக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதா? - கி.வீரமணி
அரசு பணியில் இருக்கும் மருத்துவர்களின் முதுநிலைப் படிப்புக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதா? நீதிமன்றத் தீர்ப்புக்குத் தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு அரசு அவசர சட்டம் செய்க! தமிழர் தலைவர் ஆசிரியர்...
View Articleவெள்ளி விழா - 25 ஆண்டுகள் காணும் வழக்கு! பாபர் மசூதி இடிப்பு வழக்கில்...
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றப்பதிவு செய்யப்பட்ட உமாபாரதி மத்திய அமைச்சராகத் தொடரலாமா? கல்யாண்சிங் ஆளுநராக நீடிக்கலாமா? அவர்களைப் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க.வினர் ஏன் கூறவில்லை? என்ற வினாவை...
View Articleநாட்டில் நடப்பது ‘‘கார்ப்பரேட் - சாமியார் ராஜ்ஜியமா?’’ குடிஅரசா?
நாட்டில் நடப்பது ‘‘கார்ப்பரேட் - சாமியார் ராஜ்ஜியமா?’’ குடிஅரசா? யமுனைக் கரையில் சுற்றுச்சூழலைப் பாழடித்த சிறீ சிறீ ரவிசங்கர் அரசையே மிரட்டுகிற ஆணவம் பாரீர்! ரூ.120 கோடி இழப்பை வசூல் செய்யவேண்டும் நாடு...
View Articleதந்தை பெரியார்போல எண்ணற்ற நூல்களை வெளியிட்ட தலைவர் உலகில் யார்? இயக்கம் எது?
உலகப் புத்தக நாள் சிந்தனை (ஏப்.23): புத்தகம் இல்லா வீடு புழுக்கம் நிறைந்த இருட்டறை தந்தை பெரியார்போல எண்ணற்ற நூல்களை வெளியிட்ட தலைவர் உலகில் யார்? இயக்கம் எது? உலகப் புத்தக நாளில் உலகத் தலைவர் தந்தை...
View Articleமத்திய -மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்க நாளை முழு அடைப்பை வெற்றிபெறச்...
வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க முக்கிய கட்சிகள் ஒன்றுபடுகையில், சிலர் குறுக்குசால் ஓட்டுவதா? தமிழக விவசாயிகள் பிரச்சினையில் மத்திய அரசுக்குப் பொறுப்பில்லை என்று பொறுப்பற்று கருத்து...
View Articleகார்ப்பரேட்டுகளுக்கு ரூ.அய்ந்தரை லட்சம் கோடியை அள்ளிக் கொடுக்கும் மோடி அரசு...
கார்ப்பரேட்டுகளுக்கு ரூ.அய்ந்தரை லட்சம் கோடியை அள்ளிக் கொடுக்கும் மோடி அரசு விவசாயிகளுக்கு ரூ.72 ஆயிரம் கோடியைத் தள்ளுபடி செய்ய முடியாதா? மனுநீதி ஆட்சியை வீழ்த்துவோம் - இது தொடக்கமே! எழும்பூர் போராட்ட...
View Articleஇந்தித் திணிப்பை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! - கி.வீரமணி
இந்தித் திணிப்பை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! எதிர்ப்பு கண்டு புற்றுக்குள் ஓடி ஒளிந்துகொண்டது இந்தித் திணிப்புப் பாம்பு! எப்போதும் விழிப்புடன் இருத்தல் அவசியம்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள...
View Articleமாணவர், சிறுவரிடையே கொலை செய்வதற்கு ஆர்.எஸ்.எஸ். பயிற்சி அளிக்கிறது
மாணவர், சிறுவரிடையே கொலை செய்வதற்கு ஆர்.எஸ்.எஸ். பயிற்சி அளிக்கிறது கேரள முதல்வர் குற்றச்சாற்று திருவனந்தபுரம், ஏப்.27 கேரள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் மாணவர் மற்றும் சிறுவரிடையே உடற்...
View Articleதமிழகத்தைத் தொடர்ந்து இந்தித் திணிப்பை எதிர்த்து ஒடிசாவும் போர்க்கொடி!
கட்டாக், ஏப். 28 ஒடிசா மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரிய மொழியை அழித்து விட்டு இந்தி மற்றும் ஆங்கிலம் எழுதப்பட்டு வருகிறது. இதற்கு ஒடிசா மக்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரி வித்து வருகின்றனர். ஒடிய...
View Articleபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அன்றைக்குப் பாடியது வெறும் பழைய கவிதையல்ல-...
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் சென்னை, ஏப்.29- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அன் றைக்குப் பாடியது வெறும் பழைய கவிதையல்ல - இன்றைக்கும் தேவைப்படுகின்ற மாமருந்து என்றார் திராவிடர் கழகத் தலைவர்...
View Articleஉயர் மருத்துவ படிப்பு இடஒதுக்கீட்டில் மாற்றத்தை எதிர்த்து ஏழாயிரம் அரசு...
சென்னை, ஏப்.30 உயர் மருத்துவக் கல்வியில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு அளிக்கப் பட்டுவந்த இடஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்படுத்தி உத்தரவு பிறப்பித்துள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின்...
View Articleதாழ்த்தப்பட்டோருக்கும் பூணூல் போட்ட இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவைப்...
தாழ்த்தப்பட்டோருக்கும் பூணூல் போட்ட இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவைப் போற்றும் பிரதமர் மோடி அவர்களே! ‘‘அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை''க்கான அ.இ. அளவில் சட்டம் கொண்டுவந்து செயல்படுத்தலாமே!...
View Articleதமிழக அரசுக்கும் - இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் தலா ரூ.1 கோடி அபராதம்...
முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான 50 சதவிகித இடங்கள் பெறத் தவறிய தமிழக அரசுக்கும் - இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கும் தலா ரூ.1 கோடி அபராதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, மே 3 தனியார் மருத்துவக்...
View Articleஅபாயகரமான இந்த பி.ஜே.பி. ஆட்சியை முறியடிக்க எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும்...
சமூகநீதி, மதச்சார்பின்மை இவற்றைப் புறந்தள்ளி இந்துத்துவாவை நிலை நிறுத்தத் துடிக்கிறது மத்திய பி.ஜே.பி. ஆட்சி! அபாயகரமான இந்த பி.ஜே.பி. ஆட்சியை முறியடிக்க எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் சோனியா...
View Articleகாஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் நிலை...
புதுவை அரசை வற்புறுத்தி - வரும் 8 ஆம் தேதி புதுவையில் திராவிடர் கழகம் சார்பில் அறவழிப் போராட்டம்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் புதுவை அரசு மேல்முறையீடு...
View Article‘இசுலாமியர்களே உங்களுக்குப் பாதுகாப்புத் தேவையா?’ ‘பசுக்களை வளருங்கள்!’...
புதுடில்லி, மே 6- இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் இஸ்லாமியர்கள் தொடர்ந்து தாக்கப்படாமல் இருக்கவேண்டுமானால் அவர்கள் பசுவை தத்தெடுத்து அதை...
View Article