பாபர் மசூதி: பிரச்சினைக்குரியதாகாத நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க...
தேர்தலுக்குள் ராமன் கோவிலை எழுப்பும் வேலையில் ஈடுபட்டு மதக்கலவரத்தை உண்டாக்கி, இந்து வாக்கு வங்கியை உருவாக்கி வெற்றி பெறும் தந்திரமே! வாக்காளர்களே, பாசிச பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவீர்! பாபர் மசூதி...
View Articleபிப்ரவரி 7 அன்று மாவட்டத் தலைநகரங்களில் மனுதர்மம் எரியட்டும்! எரியட்டும்!!
பிறவியில்உயர்வு-தாழ்வுகற்பிக்கும்மனு தர்மம் எரிப்புப் போராட்டம் குறித்துதிராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: அருமைக் கழகத் தோழர்களே! வரும் பிப்ரவரி 7 அன்று...
View Articleஅறிஞர் அண்ணாவின் 50 ஆவது நினைவு நாளில் அய்யாவின் கருத்தொளி!
தந்தை பெரியாரின் தலைமாணாக்கராகவும், திரா விடர் இயக்கத்தின் பல்கலைக் கொள்கலனுமான அறிஞர் அண்ணாவின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (3.2.2019). அறிஞர் அண்ணா அவர்கள், அடையாறு (புற்று நோய்) மருத்துவமனையில்...
View Articleமத்திய அமைச்சர் நிதின்கட்கரி தொடர்ந்து மோடிமீது தாக்குதல்
"குடும்பத்தை கவனிக்க முடியாதவரால் நாட்டை நிர்வகிக்க முடியாது!'' நாகபுரி, பிப்.4 குடும்பத்தைக் கவனிக்க முடியாதவரால், நாட்டை நிர்வகிக்க முடியாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியிருப்பது...
View Article"தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம் ஆழ்கடல் போன்றது உயர்வு - தாழ்வினை...
டில்லி பல்கலைக் கழகத்தில் தமிழர் தலைவரின் தகைசால் உரை புதுடில்லி, பிப்.5 டில்லி மத்திய பல்கலைக் கழகத்தில் தத்துவத் துறை ஏற்பாடு செய்த சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்...
View Article"தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம் ஆழ்கடல் போன்றது உயர்வு - தாழ்வினை...
டில்லி பல்கலைக் கழகத்தில் தமிழர் தலைவரின் தகைசால் உரை புதுடில்லி, பிப்.5 டில்லி மத்திய பல்கலைக் கழகத்தில் தத்துவத் துறை ஏற்பாடு செய்த சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்...
View Articleஇடஒதுக்கீடு கோட்பாடு ஒடுக்கப்பட்டோருக்கே! முதலில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு...
உயர்ஜாதியினருக்காக உருவாக்கப்பட்ட 10 சதவீதம் இடஒதுக்கீடு செல்லத்தக்கதல்ல'' டில்லி - சமூகநீதிக் கருத்தரங்கில் தமிழர் தலைவரின் எழுச்சியுரை புதுடில்லி, பிப்.6 டில்லியில் 5.2.2019 அன்று இடஒதுக்கீடு வழிமுறை...
View Articleதமிழர் தலைவர் 54 ஆம் முறை கைது; தீ மூட்டி எரித்தார் மனுதர்மத்தை!
ஜாதி அழியவேண்டும்; தீண்டாமை ஒழியவேண்டும்; பெண்கள் உரிமைப் பாதுகாக்கப்படவேண்டும் இந்திய அரசியல் சட்டத்திற்குப் பதிலாக மனுதர்மமா? வேரடி மண்ணோடு வீழ்த்துவோம்! வீழ்த்துவோம்!! மனுதர்ம எரிப்புப்...
View Articleகுடந்தை-திருபுவனத்தில் பா.ம.க. தோழர் படுகொலைக்கு மத மாற்றம்தான் மய்யப்புள்ளியா?
என் மதம் - என் மொழி - என் கலாச்சாரம் பேசுவது முறியடிக்கப்படவேண்டும்! குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் குடந்தை அருகே பா.ம.க. தோழர் படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது - மதத்தை மய்யப்படுத்தி எந்த...
View Articleரஃபேல் போர் விமான ஊழல்!
பிரதமர் அலுவலகம் தலையிட்ட மர்மம்! 'இந்து' ஏடு அம்பலப்படுத்துகிறது சென்னை, பிப்.9 -"பிரான்ஸ் நாட்டிலிருந்து "ரஃபேல் போர் விமானங்களை வாங்குதற்கான பேச்சுவார்த்தையை பாதுகாப்புத்துறை நடத்திக்...
View Articleமிஸ்டு காலில் கட்சியை நடத்துபவர்களால் தமிழ்நாட்டில் எப்படி கால் ஊன்ற முடியும்?
மதுரையில் தமிழர் தலைவர் பேட்டி மதுரை, பிப்.10 'மிஸ்டு காலில்' கட்சியை நடத்துபவர்களால் தமிழ்நாட்டில் எப்படிக் கால் ஊன்ற முடியும் என்ற வினாவை எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்...
View Articleதேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படட்டும்!
மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாட்டில் 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலையும் இணைந்து நடத்துவதற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறதா? தேர்தல் நடந்தால் தோல்வி ஏற்பட்டு ஆட்சி கவிழும் என அஞ்சும் அ.தி.மு.க. ஆட்சிக்கு...
View Article10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது....
View Articleகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது...
தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே! திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம்! தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் திட்டங்கள்...
View Articleதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க...
திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா? செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்துவிடக்...
View Article2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல்...
புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து...
View Articleபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம்!
கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும்! நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ...
View Articleமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால்...
மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம்! புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர்...
View Articleகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில்...
பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா? சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா?...
View Articleகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில்...
பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா? சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா?...
View Article