உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடா?
பெரியார் மண்ணின் எதிர்ப்பு கந்தகக் குரல்கள்! புதுடில்லி, ஜன.10 உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு என்பதற்கு தந்தை பெரியார் பிறந்த மண்ணின் மைந்தர்கள்...
View Articleதஞ்சையில் பிப்ரவரி 23, 24 இல் திராவிடர் கழக மாநில மாநாடு வெளிநாடு-உள்நாட்டுத்...
திருவாரூரில் தமிழர் தலைவர் பேட்டி திருவாரூர், ஜன.11 தஞ்சாவூரில் பிப்ரவரி 23, 24 ஆகிய நாள்களில் முறையே நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு - சமூகநீதி மாநாடுகள்பற்றி திராவிடர் கழகத் தலைவர் தமிழர்...
View Articleஅரசியல் வியாதிகளுக்கெல்லாம் ஒரே மருந்து மத்திய மோடி ஆட்சியை அகற்றுவதுதான்!
அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள் புதுக்கோட்டையில் தமிழர் தலைவர் பேட்டி புதுக்கோட்டை ஜன.12 அரசியல் வியாதிகளுக்கு எல்லாம் ஒரே மருந்து, மோடி அரசை அகற்றுவதுதான். அதற்குக் கட்சிகள் ஒன்றாக சேருவதைத் தடுக்க,...
View Articleஅனைவருக்கும் இடஒதுக்கீடு அளிப்பது இட ஒதுக்கீட்டையே ஒழிப்பதாகும் கடும்...
பொருளாதார வல்லுநர் அமர்த்தியாசென் எச்சரிக்கை கொல்கத்தா, ஜன.13 பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பதென மத்திய பாஜக அரசு முடிவெடுத்துள்ளது. உயர்ஜாதியினருக்கும்...
View Articleமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி - சரியான...
செய்யாத குற்றத்திற்காக ஆ.இராசா - கனிமொழி ஆகியோர் சிறையில் வதிந்தனர் கொட நாடு தொடர் கொள்ளை - கொலைகள்பற்றிய சந்தேகங்களைப் போக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜனநாயக மரபுப்படி பதவி விலகி -...
View Articleஉயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளித்த...
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன்? உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்கீடு...
View Articleதிராவிடர் திருநாள் இரண்டாம் நாள் விழா (சென்னை பெரியார் திடல், 17.1.2019)
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர்...
View Articleசென்னையில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் எழுச்சிமிகு கண்டனப் பேரணி!
நீதிமன்றம் செல்லுவது - பிரச்சாரம் - கண்டன ஆர்ப்பாட்டம் - துண்டறிக்கைப் பிரச்சாரம் - பொதுக்கூட்டங்கள் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்...
View Articleமதச்சார்பற்ற அரசின் தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவதா? இது சட்ட விரோதமான...
தமிழர் தலைவர் கண்டனம் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு...
View Articleஇடஒதுக்கீடு வறுமை ஒழிப்புத் திட்டமல்ல சமூக நீதியைக் காக்கும் சம வாய்ப்புத்...
'இந்து' ஏட்டுக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை, ஜன.21 இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல; சமூகநீதியைக் காக்கும் சமவாய்ப்புத் தருவதற்கான திட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்...
View Articleஅரசமைப்புச் சட்டத்தில் கூறப்படாத பொருளாதார அளவுகோலை இட ஒதுக்கீட்டில்...
பொருளாதாரத்தில் ஏழைகளுக்கு உதவி செய்ய ஏற்கெனவே திட்டங்கள் உள்ளனவே - அதை எவர் எதிர்க்கிறார்? இட ஒதுக்கீடு வந்தால் 'தகுதி', திறமை' போகும் என்ற வழமையான பார்ப்பனக் கூச்சல் என்னாயிற்று? போதுமான அளவு...
View Articleதிட்ட நிதி ரூ.648 கோடியில் விளம்பர செலவு ரூ.365 கோடியாம்!
தோட்டத்தில் பாதி கிணறு! பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும் பெரும் மோ(ச)டி! புதுடில்லி, ஜன.23 பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015- ஆம் ஆண்டு, அறிவித்த திட்டம்தான் பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ (Beti Bachao,...
View Articleஅரசியல் என்பது வெளித்தோற்றமே!
உண்மையான போராட்டம் சனாதனத்துக்கும் - சமதர்மத்துக்குமே! விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் தமிழர் தலைவர் சங்கநாதம் திருச்சி, ஜன.24 அரசியல் என்பது வெளித்தோற்றமே - உண்மையான போராட்டம் என்பது சனாதனத்துக்கும்,...
View Articleஆசிரியர்களின் வேலை நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்க!
பேச்சுவார்த்தை நடத்தினால் தீர்வு காண முடியாத பிரச்சினைகளே கிடையாது ஆசிரியர்கள் போராடுவது வலியால் - அதற்குப் பரிகாரம் அடக்குமுறையல்ல! செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஜெயங்கொண்டம், ஜன.25...
View Articleகுற்றவாளிகளின் கூடாரமாகும் கும்பமேளா கொடூர குற்றவாளிகள் 60-க்கும் மேற்பட்டோர்...
அலகாபாத், ஜன.26 ஓராண்டிற்கு முன்பு மகா ராட்டிரா மாநிலத்தில் கொலை செய்துவிட்டு தலைமறைவான குற்றவாளி கும்பமேளாவில் குளிக்கச் சென்றபோது பிடிபட்டார். இதுவரை 60க்கும் மேற்பட்ட கொடூரக் குற்றவாளிகள்...
View Article'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏட்டின் பார்வையில் 'பெரியார் திடல்'
சென்னை, ஜன.27 சென்னையில் அருங்காட்சியகங்கள் எனும் தலைப்பில் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழ் (24.1.2019) சுற்றுலாப்பயணிகள் மற்றும் ஆர்வலர் களுக்கு வழிகாட்டும் வகையில் கட்டுரையை வெளி...
View Articleசட்டப்படி தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்குரிய விகிதாச்சாரப்படி...
அரசு அலுவலகங்கள்- நடைபாதைகள் - பொது இடங்களில் மத வழிபாட்டுச் சின்னங்கள் உடனே அகற்றப்படவேண்டும் தமிழ்நாடு - புதுச்சேரி பார் சங்கங்களின் உறுப்பினர்கள் எண்ணிக்கை நூறாக அதிகரிக்கவேண்டும் திருச்சியில் கூடிய...
View Articleசமூகநீதிக்கு எதிரான முன்னேறிய ஜாதியினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு...
நீதிமன்றத்தில் முறையிடுவோம் - வீதிமன்றத்திலும் போராட்டக் களம் புகுவோம்! பெங்களூரு சமூகநீதிக் கருத்தரங்கில் தமிழர் தலைவரின் கருத்துரை கருத்தரங்கில் தமிழர் தலைவர் உரையாற்றுகிறார். (இடமிருந்து வலம்)...
View Articleவிசாரணை அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் இறுதிக் கெடு
பகுத்தறிவாளர்கள் படுகொலைகள் கவனமாக விசாரிக்கப்படவேண்டியவை புதுடில்லி, ஜன.30 இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகளின் திட்டமிட்ட கொலை களாக பகுத்தறிவாளர்களின் கொலைகள் நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்றன. மராட்டிய...
View Article'மாட்டு மூத்திர மகாத்மியம்'பற்றி அளந்து கொட்டுபவர்களுக்கு மரண அடி!
கரியமில வாயுவைவிட அபாயகரமானது- 300 மடங்கு வெப்ப சலனத்துக்குக் காரணம் மாட்டு மூத்திரமே! பன்னாட்டு அறிவியல் அறிஞர்களின் ஆய்வு அறிக்கைகள் அம்பலம் மாட்டு மூத்திரம் கிருமி நாசினி என்றும், மருத்துவக் குணம்...
View Article