மத்திய அரசு திணிக்கும் தேசிய நுழைவுத் தேர்வு (நீட்) தமிழகம் கட்டி வந்த...
2007 முதல் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு கிடையாது மத்திய அரசு திணிக்கும் தேசிய நுழைவுத் தேர்வு (நீட்) தமிழகம் கட்டி வந்த சமூகநீதியை குழிதோண்டிப் புதைத்துவிடும்!தமிழக அரசு வேகமாக செயல்பட்டு...
View Articleதிராவிடர் கழக தலைமை செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள்
புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு விடுதலை சந்தா சேர்ப்பு - பிரச்சார ஊர்தி நன்கொடை திரட்டு காவிரி உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் எட்டு ஊர்களில் நீதிக்கட்சி...
View Articleமூடத்தனத்தை நம்பி முண்டியடித்துச் சென்ற 24 பக்தர்கள் கூட்ட நெரிசலில் பரிதாப சாவு
அகழ்வாராய்ச்சிப் பொருள்களைக் கொள்ளையடித்து கம்பி எண்ணியவர்சாமியாராகி செத்துப் போனவர் ஜீவ உடலோடு காட்சி தருகிறாராம் மூடத்தனத்தை நம்பி முண்டியடித்துச் சென்ற 24 பக்தர்கள் கூட்ட நெரிசலில் பரிதாப சாவு, 200...
View Articleகருநாடகக்காரனுக்குள்ள ஒற்றுமை தமிழ்நாட்டில் இல்லாதிருப்பது ஏன்?
கருநாடகக்காரனுக்குள்ள ஒற்றுமை தமிழ்நாட்டில் இல்லாதிருப்பது ஏன்? அந்த ஒற்றுமையை இங்கே உருவாக்க பாடுபடுவோம்ஜாதியால் கட்சியால் பிரிந்து உரிமைகளை இழக்காதீர்! தூத்துக்குடியில் தமிழர் தலைவர் சங்கநாதம்...
View Articleமத சார்பற்ற அரசின் பிரதமர் மோடி ‘ஜெய்ஸ்ரீராம்’ என்று முழக்கமிடலாமா? தி.மு.க....
உத்தரப்பிரதேச தேர்தலை மனதிற்கொண்டு ராமன் பிரச்சினையைக் கையில் எடுப்பதா? மத சார்பற்ற அரசின் பிரதமர் மோடி ‘ஜெய்ஸ்ரீராம்’ என்று முழக்கமிடலாமா? தி.மு.க. தலைவர் கலைஞர் கண்டனம் சென்னை, அக்.17 மதச்சார்பற்ற...
View Articleகாவிரிப் பிரச்சினை: 2 ஆவது நாளாக ரயில் மறியல் திராவிடர் கழகத் தோழர்கள்...
தஞ்சாவூர், அக்.18- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவித்த மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் சங்க கூட்டியக்கம் சார்பில் நேற்று (17.10.2016) ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இன்று 2 ஆ-வது...
View Articleஆர்.எஸ்.எஸ். தலைவரின் முரண்பட்ட வாதங்கள்- மக்கள் ஏமாறமாட்டார்கள்-வித்தைகள்...
சமூகநீதி போர்வையில் இந்து அகதிகளுக்குச் சலுகைகள் ‘பசுவை’ மட்டும்தான் பாதுகாக்கவேண்டுமா? ஏன் எருமை பால் தரவில்லையா? ஜாதி வேறுபாடு கூடாதாம் - வருணாசிரமம் நல்லதாம்! ஆர்.எஸ்.எஸ். தலைவரின் முரண்பட்ட...
View Articleதேசிய கல்விக் கொள்கை: தமிழ்நாடு அரசின் முக்கிய கவனத்துக்கு!
தேசிய கல்விக் கொள்கை:தமிழ்நாடு அரசின் முக்கிய கவனத்துக்கு!தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை...
View Articleபெரியார் இந்தக் காலத்திற்கு மிகவும் தேவையான தலைவர்!
பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழக 24ஆம் பட்டமளிப்பு விழாநோபல் பரிசு போல பெரியார் பெயரால் சர்வதேச விருது அளிக்கப்பட வேண்டும்மாணவர்களே பெரியாரை முன்னுதாரணமாகக் கொள்வீர்! பெரியார் இந்தக் காலத்திற்கு மிகவும்...
View Articleஇடைத்தேர்தலில் மூன்று தொகுதிகளிலும் தி.மு.க.வுக்கே ஆதரவு!
புதுச்சேரி: நெல்லித்தோப்புத் தொகுதியில் வி.நாராயணசாமி அவர்களுக்கு ஆதரவுதமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள அறிக்கை தமிழகத்தில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் தி.மு.க.வையே ஆதரிப்பது என்று திராவிடர்...
View Articleகாவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டம் தமிழகத் தலைவர்களுக்கு வேண்டுகோள்!
தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப் போன்ற வாழ் வாதாரப் பிரச்சினையான காவிரி நீர் குறித்து தமிழ்நாட்டு மக்களின் உணர்வினை வெளிப்படுத்தும் வகையிலும், இந்தப் பிரச்சினையில்...
View Articleஇரண்டு பல்கலைக் கழக மாணவர்கள் சுட்டுக்கொலை: நியாயமா? தமிழர் தலைவர் ஆசிரியர்...
இலங்கையில் ஆட்சி மாறினாலும், பழைய காட்சிகள், கொடுமைகள் நீடிக்கவே செய்கின்றன!குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள், அவர்களை கைதிகளைப் போல தமிழர் வாழும் பகுதிகளிலேயே சுதந்திரம்...
View Articleஎதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கூட்டிய அனைத்துக் கட்சிக்...
காவிரி நதிநீர் உரிமைப் பிரச்சினைதமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை உடனே கூட்டுக!காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்குக் கண்டனம்விவசாயம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30...
View Articleஅனைத்துக்கட்சிக் கூட்டத்தை குறை கூறுவோர்கள் கருநாடகத்துக்குத் துணை போனவர்களே!
தமிழர்களின் வாழ்வாதாரக் காவிரிப் பிரச்சினை அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஆளும் கட்சி கூட்டாத காரணத்தால் அரசமைப்புச் சட்டப்படியான ஜனநாயகக் கடமையை எதிர்க்கட்சித் தலைவர் செய்துள்ளார் குறை கூறுவோர்கள்...
View Articleதமிழகத்துக்கு உறுதியளிக்கப்பட்ட ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையைக் கைவிட மத்திய...
தமிழகத்துக்கு உறுதியளிக்கப்பட்ட ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையைக் கைவிட மத்திய பி.ஜே.பி. அரசு திட்டமா? இதனை எதிர்த்து முறியடித்திட திராவிடர் கழகம் போராட்டம் நடத்தும்! தமிழக எம்.பி.,க்கள் பிரதமரைச் சந்தித்துத்...
View Articleஅரசு வசம் வந்த பிறகும் அண்ணாமலை பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரியில் கூடுதல்...
தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள அறிக்கை அரசு வசம் வந்த பிறகும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரியில் கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஏன்? என்று வினா எழுப்பி திராவிடர்...
View Articleதீபாவளியின் 'தீ'ய பலன்களைப் பாரீர்!
நாடெங்கும் தீ விபத்து; மனித உயிர்கள் பலி! கடைகள் வீடுகள் சாம்பல்! சென்னை, அக்.29 தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கொளுத்தியதால் எட்டு பேர் பலி; வீடுகள், கடைகள் தீபிடித்து சாம்பலாயின.விழுப்புரத்தில் 8...
View Articleகருநாடக மாநிலத்தில் “சுயமரியாதை நதி” இயக்கம் தாழ்த்தப்பட்டவர்கள் ஊர்வலத்தால்...
உடுப்பிக் கோயில், சுற்றுப்புறங்களை சுத்திகரித்தது ஆர்.எஸ்.எஸ்.கொதி நிலையில் கருநாடக மாநில ஒடுக்கப்பட்டோர்! தாழ்த்தப்பட்டவர்கள் கோயில் மடத்துக்குள் செல்வதற்கான உரிமை கோரும் சலோ உடுப்பிப் பேரணி உடுப்பி,...
View Articleதீபாவளி என்ற பெயரால் பொருளைக் கரியாக்கலாமா? காவிரி நீர்ப் பிரச்சினை உள்பட...
காவிரி நீர்ப் பிரச்சினை, சமூக நீதிப் பிரச்சினை என்று எத்தனையோ பிரச்சினைகளில் தமிழ்நாடு அல்லாடிக் கொண்டிருக்கையில் தீபாவளி கொண்டாட்டம் என்ற பெயரால் திசை திருப்பலாமா? என்ற அறிவார்ந்த வினாவை...
View Articleமுதலமைச்சர் செல்வி ஜெயலலிதா எதிர்த்து வந்த உதய் மின் திட்டம், தேசிய உணவுப்...
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா எதிர்த்து வந்த உதய் மின் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு இன்றைய தமிழக அரசு ஒப்புதல் அளித்தது ஏன்? தமிழக அதிகாரம் மத்திய அரசின் கைக்குச் செல்லுகிறதா? தமிழர்...
View Article