பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிகளில் வெளி மாநிலத்தவர் நுழைந்தது எப்படி?
தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக்கு களுக்கான விரிவுரையாளர்கள் பணிகளில் பிற மாநிலத்தவர்கள் இடம் பிடித்தது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்...
View Articleஅர்ச்சகர்கள் ஆகும் ஆசிரியர்கள் அரியானாவில் ஆகமவிதிகள் எங்கு போயின?
சண்டிகர் நவ.10 அரியானாவில் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வேத மந்திர பயிற்சி எடுக்கவும், பூஜையில் பங்கேற்கவும் மறுக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அரியானாவில்...
View Articleவந்தே மாதரம் பாடலைப் பள்ளிகளில் பயன்படுத்த வேண்டுமென்று உயர்நீதிமன்ற நீதிபதி...
முசுலிம்களை சிறுமைப்படுத்தும் இந்தப் பாடலை பயன்படுத்த தமிழக அரசு முயற்சிக்கக் கூடாது!தமிழர் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை 'வந்தே மாதரம்' எனும் பாடலைப் பள்ளிகளில் பயன்படுத்திட சென்னை...
View Articleஇலங்கையில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதா? மேனாள் அமைச்சர் சவுமிய...
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை இலங்கைத் தீவில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிக்கும் வேலையில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி வெற்றி...
View Articleநிரபராதி பேரறிவாளனை உடனே விடுதலை செய்க!
பேரறிவாளன் விசாரணையில் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததில் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டது உண்மைதான்! விசாரணை அதிகாரி ஒப்புதல் சொன்னதன் அடிப்படையில் பேரறிவாளனின் மனுவை உச்சநீதிமன்றம்...
View Articleதமிழ்நாட்டில் நடப்பது ஆளுநர் ஆட்சியா?
தமிழ்நாட்டில் நடப்பது ஆளுநர் ஆட்சியா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இருக்கும்போது நிர்வாக நடவடிக்கைகளில் ஆளுநர் நேரிடையாகத் தலையிடுவதா? தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை தமிழ்நாட்டில் நடப்பது...
View Articleகாந்தியை சுட்டுக் கொன்ற கொலை பாதகன் நாதுராம் கோட்சேவுக்கு தமிழ்நாட்டில் வீர...
காந்தியை சுட்டுக் கொன்ற கொலை பாதகன் நாதுராம் கோட்சேவுக்கு தமிழ்நாட்டில் வீர வணக்கம் செலுத்தும் விழாவா? தமிழ்நாடு அரசு இதை அனுமதிக்கிறதா? சட்டம் என்ன செய்கிறது? தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை அண்ணல்...
View Articleகருநாடகத்தில் நிறைவேற்றப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா முற்போக்குச்...
கருநாடகத்தில் நிறைவேற்றப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா முற்போக்குச் சின்னமான ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும்! ஒவ்வொரு மாநிலத்திலும், மத்தியிலும்கூட இது இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் தமிழர்...
View Articleபழைய, புதிய புரோகிதர்கள் யார் வந்தாலும் திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது!...
சென்னை, நவ.19 நீதிக்கட்சி, திராவிட இயக்கத்தை எவராலும் அழிக்க முடியாது. பதவிக்காக சலாம், குலாம் போடுபவர்களை வைத்து, தமிழ்நாட்டை குத்தகைக்கு எடுக்கலாம் என்று எண்ணாதீர்கள், இது பெரியார் மண். எந்த பழைய,...
View Articleதொண்டமான் பெயரை நீக்கி தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களை சிதைப்பதா? இலங்கை...
சென்னை, நவ.20 இலங்கையில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதைக் கண்டித் தும், இலங்கையில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்குச் சூட்டப்பட்ட தொண்டமான் பெயரினை மாற்றுவதை நீக்குவதைக் கண்டித்தும்...
View Articleமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து தமிழர் தலைவர் ஆறுதல்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து தமிழர் தலைவர் ஆறுதல் மத்திய - மாநில அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவே இந்தச் சுற்றுப்பயணம் பொதுமக்கள் - விவசாயிகளிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்...
View Articleமழை வெள்ளத்தைப் பார்வையிடச் சென்ற தமிழர் தலைவர்- மக்கள் வெள்ளத்தில்!
மழை வெள்ளத்தைப் பார்வையிடச் சென்ற தமிழர் தலைவர்- மக்கள் வெள்ளத்தில்! தீப்பந்தம் ஏந்தி மகளிர் வரவேற்ற மாட்சி (நாகை - திருவாரூர் மாவட்டங்களில் தமிழர் தலைவர்) - நமது சிறப்புச் செய்தியாளர் திருவாரூர்,...
View Article‘‘சாமியார்கள் ஒழிந்த நாடு - ஜாதியில்லாத சமூகம்'' உருவாக பிரச்சாரத் திட்டத்தை...
காவி வேட சாமியார்கள் நித்யானந்தா - ராம் ரகீம்களின் சரச லீலைகள் வெளிச்சத்துக்குவந்துவிட்டன ‘‘சாமியார்கள் ஒழிந்த நாடு - ஜாதியில்லாத சமூகம்'' உருவாக பிரச்சாரத் திட்டத்தை விரிவாக்குவோம் -...
View Articleதந்தை பெரியார் கட்டளையை நிறைவேற்றுவோம் சென்னை மாநாட்டுக்கு வாரீர்!
ஜாதி - தீண்டாமை ஒழிப்பில் ஒரு மைல் கல்! சூத்திரப் பட்டத்தை ஒழிப்போம்! தந்தை பெரியார் கட்டளையை நிறைவேற்றுவோம் சென்னை மாநாட்டுக்கு வாரீர்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை 25.11.2017 சனியன்று...
View Articleமத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் உதவியாளர் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில்...
டில்லி, நவ. 25 மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் உதவியாளர் நடத்தி வரும் நிறுவனத்துக்கு அரசு நிதி உதவி அளித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிறுவனம் நிதின் கட்கரியின் நிறுவனமாக இருக்கலாம் என்றும்,...
View Articleதந்தை பெரியாரின் சமுகவியல் என்பது ஜாதி ஒழிந்த ஒன்றுபட்ட சமுதாயமே!
ஜாதி - தீண்டாமை ஒழிக்கப்படாதவரை சமுக ஜனநாயகம் என்பது இல்லாத ஒன்றே! தந்தை பெரியாரின் சமுகவியல் என்பது ஜாதி ஒழிந்த ஒன்றுபட்ட சமுதாயமே! ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கில் கொள்கைக் கொட்டுமுரசம் -...
View Articleநல்ல சமயம் இது - நழுவ விடாதீர் தமிழர்களே! ஆர்.கே. நகரில் திமுகவே வெல்ல வேண்டும்!
நல்ல சமயம் இது - நழுவ விடாதீர் தமிழர்களே! ஆர்.கே. நகரில் திமுகவே வெல்ல வேண்டும்! அதிமுகவுக்கும் - பிஜேபிக்கும் சேர்த்துத் தோல்வியைத் தாரீர்! தமிழர் தலைவர் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை சென்னை - ஆர்.கே....
View Articleஅரசுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட...
பெங்களூரு, நவ. 28 -தாழ்த் தப்பட்ட, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பினர் உள்ளிட்ட வெகுஜன மக்களுக்கு பாபா சாகேப் அம்பேத்கர் உறுதிப்படுத்திய இடஒதுக்கீட்டு முறையை மத்தியில் ஆளும் பாஜக ஒழித்...
View Articleமதம் மாறித் திருமணம் செய்துகொள்ள அகிலா - ஷபின்ஜகான் ஆகியோருக்கு சட்டப்படி...
மதம் மாறித் திருமணம் செய்துகொள்ள அகிலா - ஷபின்ஜகான் ஆகியோருக்கு சட்டப்படி உரிமையுண்டு - அதைத் தடுக்க யாருக்கும் உரிமையில்லை அதிகாரம் கையில் இருக்கும் காரணத்தால் காவிகள் ஆட்டம் போடவேண்டாம் -...
View Article'அம்மா ஆட்சி' என்று சொல்லிக் கொண்டே மருத்துவர்கள் பணியிடங்கள்...
'அம்மா ஆட்சி' என்று சொல்லிக் கொண்டே மருத்துவர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் 69% ஒதுக்கீடு பின்பற்றப்படாதது ஏன்? இதன் பின்னணியில் நடந்ததுதான் என்ன? தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள சமூகநீதிக்கான...
View Article