அண்ணல் காந்தியாரின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாள் - பகுத்தறிவு சிந்தனை
மதவெறியை மாய்த்து - மனிதநேயத்தை காப்பதே காந்தியாருக்கு சூட்டப்படும் மாலைகளில் வாடாத மாலை! மதவெறியை மாய்த்து - மனிதநேயத்தை காப்பதே காந்தியாருக்கு சூட்டப்படும் மாலைகளில் வாடாத மாலையாகும். இதுவே அண்ணல்...
View Article"சுயமரியாதை சமதர்மம் தந்தை பெரியார்''
அமெரிக்கா (நியூஜெர்சி) - குவைத் நாடுகளில் தந்தை பெரியார் 140 ஆவது பிறந்த நாள் விழா! நியூஜெர்சி, அக்.3 நியூஜெர்சியில் தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்த நாள் கடந்த 23.9.2018 அன்று வெகு சிறப்பாக ஒரு நாள்...
View Articleபழைய சம்பிரதாயங்கள் எவ்வளவோ மாற்றம் கண்டுள்ளன - அய்யப்பன் கோவில் வழிபாட்டில்...
உச்சநீதிமன்றத் தீர்ப்பு: கேரள அரசின் முடிவு வரவேற்கத்தக்கது! - தி எகானமிக் டைம்ஸ்', 4.10.2018 எவ்வளவோ சம்பிரதாயங்களும், பழக்கங் களும் மாற்றத்திற்கு ஆளான நிலையில், சபரி மலை அய்யப்பன் கோவில் வழிபாட்டில்...
View Articleதமிழகத்தில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதியளித்திருப்பது...
தமிழர் தலைவர் பேட்டி சென்னை, அக்.5 தமிழகத்தில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித் துள்ளது மீண்டும் ஒரு விவசாயப் போராட்டத்துக்கு வழிவகுத்திருக்கிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர்...
View Articleபெட்ரோல் - டீசல் விலை அதிகமானதற்குக் காரணமே மத்திய அரசுதான்!
மோடியின் நிதிக்கொள்கை மிகத் தவறானது செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் சென்னை, அக்.6 பெட்ரோல், டீசல் விலை உயர்விற்குக் காரணமே மத்திய அரசுதான். மோடியினுடைய நிதிக் கொள்கை மிகத் தவறானது என்றார் திராவிடர்...
View Articleமார்ச்சு 10ஆம் தேதி - அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவை தமிழ் நாடெங்கும்...
* தஞ்சாவூரில் 2019 ஜனவரி 5,6 தேதிகளில் கழக மாநில மாநாடு * சென்னை அண்ணாசாலையில் கலைஞர் சிலை திறப்பு * இந்து அறநிலையத்துறையை ஒழிக்கும் சூழ்ச்சி - எச்சரிக்கை! * கீழடி ஆய்வில் கீழடி வேலையா? * தந்தை...
View Articleஆர்.எஸ்.எஸ். என்ற ‘செல்’ இந்திய அரசியல் சட்டத்தை அரித்துக் கொண்டிருக்கிறது!
திருச்சியில் நடைபெற்ற மனித நேய மக்கள் கட்சி மாநாட்டில் தமிழர் தலைவர் திருச்சி,அக்.8 ஆர்.எஸ்.எஸ். என்ற ‘செல்’ இந்திய அரசியல் சட்டத்தை அரித்துக் கொண்டிருக்கிறது என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி...
View Articleபா.ஜ.க. - பா.ஜ.க. கூட்டணி ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமையின் உச்சகட்டம்!
பாட்னா, அக்.9 பீகாரில் பாஜக -- ராஷ்ட்டிரிய ஜனதா தள் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. சில நாள்களுக்கு முன்பு தலைநகர் பாட்னாவிற்கு அருகில் உள்ள நகரத்தில் சாலையில் பெண் ஒருவரை, சில...
View Articleபூணூல் முதுகும் - வெறும் முதுகும்!
தஞ்சையில் தமிழர் தலைவர் பேட்டி தஞ்சை, அக்.10 மனுதர்மப்படி வெறும் முதுகுகளுக்கு ஒரு நீதி - பூணூல் முதுகுகளுக்கு வேறொரு நீதி என்னும் நடைமுறை நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார் திராவிடர் கழகத்...
View Articleஅன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 8 செயல் திட்டங்கள் லால்குடி-பூவாளூர்...
ஈ.வெ.ரா. மணியம்மை அறக்கட்டளை உருவாக்கம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி மேற்கொள்ளப்படவிருக்கும் செயல் திட்டங்களை அறிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர், அன்னை மணியம்மையார் பெயரில் அறக்கட்டளை...
View Article"ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் தமிழக ஆளுநரை...
'விடுதலை' ஏட்டின் சார்பில் நடைபெற்ற பத்திரிகை சுதந்திர பாதுகாப்புப் பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நமது சிறப்புச் செய்தியாளர் சென்னை, அக்.12 நக்கீரன் கோபால் அவர்களை கருத்துரி மைக்கு எதிராகவே கைது...
View Articleமுதலமைச்சர் எடப்பாடிக்கு எதிரான வழக்கு சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணை
நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக...
View Articleராஜஸ்தானில் மநுதர்ம தத்துவத்துக்கு தொடரும் எதிர்ப்பு
மநு சிலைமீது கருப்பு மை பூசி பெண்கள் ஆவேசம் ஜெய்ப்பூர், அக்.14 ராஜஸ்தான் மாநிலத்தில் இந்துத்துவாவை வலியுறுத்தி, மக்களி டையே திணித்து வருகின்ற ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் பாஜகவின் ஆட்சி நடைபெற்று வருகிறது....
View Articleதமிழில் தேர்வு எழுத மறுக்கப்பட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் -...
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை.யில் தமிழில் தேர்வு எழுதக்கூடாதா? "தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை'' என்னாயிற்று? நெல்லை- மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுதக்கூடாது...
View Articleதமிழின் பெருமையைப் பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது
திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்று ஆங்கிலத்தில் நூல் எழுதி உலகம் முழுவதும் பரப்புவோர்களை அடையாளம் காணவேண்டும்! தமிழியக்கம் தொடக்க விழா - வாழ்த்தரங்கில் தமிழர் தலைவர் தலைமை உரை சென்னை, அக்.16-...
View Articleபி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இரட்டை வேடம் - இதோ ஆதாரம்!
சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று 2006 இல் வழக்குப் போட்டதே இதே ஆர்.எஸ்.எஸ்.தான்!பெண்களை அனுமதிப்பது மத விரோதம் என்று போராட்டம் நடத்துபவர்களும் இதே ஆர்.எஸ்.எஸ்.தான்! சபரிமலை அய்யப்பன்...
View Articleவங்கித் தேர்வுகளில் தமிழ் தெரியாதவர்களை உள்ளே நுழைக்க மத்திய அரசின் சதி?
புதிய விதிமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத்...
View Articleபிற்படுத்தப்பட்டவருக்குப் பேரிடி!
கிரீமிலேயரில் மாத சம்பளத்தைக் கணக்கில் எடுக்கக்கூடாது என்ற ஆணையை மாற்றியது திட்டமிட்ட சதியே! பிற்படுத்தப்பட்டவர்மீது திணிக்கப்பட்ட கிரீமிலேயரில் மாத சம்பளம், விவசாயம் ஆகியவற்றின் வருமானம் கணக்கில்...
View Articleதமிழக மீனவர்களை ஒழித்துகட்டும் இலங்கை சட்டம் மாநில - மத்திய அரசுகள்...
தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை! தமிழக மீனவர்களை முற்றிலும் ஒடுக்கிட கொடூர மான சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியிருக்கும் ஒரு...
View Articleஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. தலைகீழ் பல்டி' என்பது முழுக்க முழுக்க அரசியல்...
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மக்களைத் தூண்டிவிடலாமா? சபரிமலை அய்யப்பன் கோவிலில் எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை அமல்படுத்துவதற்கு கேரள அரசிற்கு, மத்திய...
View Article