சென்னை பெரியார் திடலில் சுழன்றடித்த தமிழர் தலைவர் உரை
‘‘1971 இல் ராமன் தோற்றான் - 2019 இல் கிருஷ்ணன் தோற்றான்!'' தொகுப்பு: மின்சாரம் சென்னை, மே 29 17 ஆவது மக்களவைத் தேர்தலில் 542 தொகுதிகளில் பிஜே.பி.யும், அதன் கூட்டணி கட்சிகளும் சேர்ந்து 353 இடங்களைப்...
View Articleதேர்தலில் தோற்றவர்களை மாநிலங்களவை மூலம் அமைச்சராக்குவது ஆரோக்கியமான அரசியல்...
மோடி ஆட்சிக்குத் தலைநகரம் "டில்லியா - நாக்பூரா?'' இரட்டைத் தலைமை என்பது ஆபத்தான ஒன்றே! மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றாலும், மோடிக்கு ஆணை பிறப்பிப்பது ஆர்.எஸ்.எஸ். தலைமைப் பீடமே - இந்த இரட்டைத் தலைமை...
View Articleபொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு - தொடர்பான...
மகாராட்டிர அரசின் ஆணையை ரத்து செய்த உச்சநீதிமன்ற 'ஸ்டே' (ஆணை) வரவேற்கத்தக்கது பொருளாதார அளவுகோல் நீதிமன்றங்களால் நிராகரிக்கப்படும் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு...
View Articleதமிழர்களுக்கு வேல், வாள், ஏவுகணை!
‘விடுதலை’ ஆசிரியர் கி.வீரமணி திராவிடர் தினசரியாம் நம் ‘விடுதலை’ இன்று (1.6.2019) தனது 85ஆம் ஆண்டில் நடைபோடத் துவங்குகிறது! நீதிக்கட்சியின் - திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வ ஆவணம் ‘விடுதலை’ நாளேடு....
View Articleஇந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமா? சமஸ்கிருதத்தைத் திணிக்கத் திட்டமா?
வீண் வம்பை விலைக்கு வாங்க வேண்டாம்! புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு, சமஸ்கிருத கல்விக்கான ஏற்பாடுகளை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி...
View Articleமும்மொழித் திட்டம் இல்லை என்று அறிவிக்காத நிலையில் இந்தத் "திருத்தம்'' என்பது...
"இந்தி கட்டாயமில்லை - திருத்தம்'' என்று குழுவினர் அவசர அவசரமாக அறிவிப்பதன் பின்னணி என்ன? புதிய கல்வித் திட்டம் என்று கூறி இந்தியை, இந்தி பேசாத மாநிலங்களில் திணிக்கும் வகையில் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான...
View Articleமும்மொழித் திட்டம் என்ற பெயரால் மாநில உரிமையைப் பறிப்பதா?
மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.இராஜகோபாலன் அவர்களின் கருத்து - கருத்தூன்றிக் கவனிக்கத்தக்கதாகும் முதுபெரும் மூத்த கல்வியாளர் எஸ்.எஸ்.இராஜகோபாலன் அவர்கள் 'இந்து தமிழ் திசை' ஏட்டில் எழுதிய கடிதத்தை மேற்...
View Articleபிஜேபியின் 2ஆம் பயணம் சமுக அநீதியில் தொடங்குகிறது சமுக நீதியாளர்களை...
மருத்துவக் கல்லூரிக்கான அகில இந்தியக் கோட்டாவில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாதாம்! அதே நேரத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய பார்ப்பனர் உள்ளிட்ட உயர் ஜாதியினருக்கு உண்டாம்! மருத்துவக்...
View Articleஇந்த சமுக அநீதிக்கு முடிவு கட்ட வேண்டாமா? தமிழக எம்.பி.,க்கள்...
"நீட்'' தேர்வின் விளைவு - நமது மாணவிகள் பலி ஆவதா? படித்தவர்கள், வசதி படைத்தவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குத்தான் வாய்ப்பு இந்த ஆண்டிலும் மூன்று மாணவிகள் தற்கொலை - நெஞ்சம் பிளக்குது அந்தோ! பெற்றோர்களே,...
View Articleஅய்ட்ரோ கார்பன் எதிர்ப்பு அறப்போர் மனித சங்கிலிப் போராட்டத்தில் திராவிடர்...
மத்திய - மாநில திட்டங்களை மக்களின் கருத்தறிந்தே செயல்படுத்தவேண்டும் சிறைக்குச் செல்லவும் தோழர்கள் தயங்கக்கூடாது! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலை மையில் வருகிற 12 ஆம் தேதி நடைபெறும் அய்ட்ரோ கார்பன்...
View Articleஅரசுக்குச் சொந்தமான 24 நிறுவனங்களை விற்க மோடி அரசு திட்டமாம்!
பட்டியல் தயாரித்த நிதி ஆயோக் அதிகாரிகள் புதுடில்லி, ஜூன் 8 24 அரசு நிறுவ னங்களின் சொத்துக்களை, முழுமை யாகவோ, பகுதியாகவோ, விற்பதற்கு நிதி ஆயோக் அதிகாரிகள் பட்டியல் தயாரித்து இருப்பதாகவும், 2020 மார்ச்...
View Articleமாவட்டத் தலைநகரங்களில் எழுச்சியுடன் நடத்துக!
மாநில உரிமைக்கு, சமுகநீதிக்கு எதிரான இந்தி, சமஸ்கிருதம், நீட் தேர்வுகளை எதிர்த்து ஜூன் 15 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஆர்.எஸ்.எஸின் மொழிக் கொள்கை யான சமஸ்கிருதம், இந்தித் திணிப்பு, அதன் சமுகநீதிக்கு...
View Articleமக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. மட்டும் ரூ.28 ஆயிரம் கோடி செலவு
இவ்வளவு தொகை எங்கிருந்து வந்தது என்று பா.ஜ.க. தெரிவிக்குமா? காங்கிரஸ் கேள்வி! புதுடில்லி, ஜூன் 10 மக்களவைத் தேர்த லில் பா.ஜ.க. மட்டும் 28 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட் டுள்ளதாக தெரிய வந்துள்ளது....
View Articleமாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது
புதிய கல்விக் கொள்கையின் 484 பக்க அறிக்கை கூட்டாட்சித் தத்துவத்திற்கும், சமுகநீதி சட்டத்திற்கும் விரோதமானதே! ஆழ்ந்த விவாதங்கள் நடத்தப்படவேண்டும் - கூடுதல் அவகாசமும் தேவை! 484 பக்கங்களைக் கொண்ட புதிய...
View Article17 ஆவது மக்களவைத் தேர்தல்: நாடெங்கும் ஏகப்பட்ட புகார்கள் - அத்துமீறல்கள்!
புகார்கள் தெரிவிக்கப்பட்டும் - நடவடிக்கை இல்லை உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் நாடாளுமுன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே கிராம மக்களின் விரல்களில் மை வைத்துவிட்டு, ரூ.500 பணத்தைக் கொடுத்துவிட்டுச்...
View Articleதீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை தேவை இல்லையேல், போராட்டம்...
சமையல் உதவியாளர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் அவர்களை இடமாற்றம் செய்வதா? தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இந்த அவலமா? சமையல் உதவியாளர்களாகப் பணிக்கு நியமனம் செய்யப்பட்ட இரு தாழ்த்தப்பட்ட பெண்களை, ஊரார்...
View Articleரயில்வே அதிகாரிகள் இனி தமிழில் பேசக் கூடாதா? தமிழுக்குத் தமிழ்நாட்டில் தடையா!
அரசே மக்களை போராட்டத்திற்கு தூண்டி விடலாமா? அறப் போராட்டக் கிளர்ச்சி வெடிப்பது உறுதி! உறுதி!! பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அரசு மத்தியில் பதவியேற்று, 15 நாட்கள் கூட நிறைவடையாத நிலையில், தெற்கு ரயில்வே...
View Articleதிராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் கூட்டப்பெற்ற கல்வியாளர்கள்...
இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்கும் புதிய தேசியக் கல்விக் கொள்கையைத் திரும்பப் பெறுக! அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்டுக!...
View Articleமருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு மட்டுமல்ல கலைக் கல்லூரிகளில் சேரவும் ‘நீட்’...
மக்கள் போராட்டத்தால் முறியடிப்போம் தஞ்சைப் போராட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்! தஞ்சாவூர், ஜூன் 16, மருத்துவக் கல்லூரி யில் சேர்வதற்கு மட்டுமல்ல. மற்ற கலைக் கல்லூரிகளில் சேர்வதற்கும்கூட ‘நீட்’டைக்...
View Articleஅனைத்துக் கட்சிக் கூட்டத்தையோ - சட்டமன்றத்தையோ உடனடியாகக் கூட்டி
அரசியல் பார்க்காமல் மக்களுடைய தாகத்தைத் தீர்க்கவேண்டும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, ஜூன் 17 அனைத்துக் கட்சிக் கூட்டத்தையோ, சட்ட மன்றத்தையோ உடனடியாகக் கூட்டி, அரசியல் பார்க்காமல்...
View Article