தமிழர்களின் பாதுகாப்பு சமன்மை பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம்!
மலேசியாவில் டாக்டர் மகாதீர் தலைமையிலான ஆட்சி பிரதமருக்கும் - அமைச்சர்களுக்கும் வாழ்த்துகள் ! மலேசியாவில் அனுபவப் பழமான 92 வயது டாக்டர் மகாதீர் ஆட்சியில், மலேசியாவில் வாழும் தமிழர்களுக்கான பாதுகாப்பு,...
View Articleபகட்டுவிளம்பரங்களை நடத்தியே மக்களை ஏமாற்றிய மோடி கடந்த 4 ஆண்டுகளில்...
மும்பை, மே 15 மோடி பதவி ஏற்றது முதல் விளம்பரங்களுக்காக ரூ.4343 கோடி செலவு செய்துள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியில் பாஜக அரசு கடந்த நான் காண்டுகளுக்கும் மேலாக...
View Articleகருநாடக மக்களே விழிப்புத் தேவை - எச்சரிக்கை!
எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநர் அழைக்கவேண்டியது காங்கிரசு - ம.ஜ.த.-வையே!ஆர்.எஸ்.எஸ். ஆளுநர் ஜனநாயகத்தைப் புதைக்கப் போகிறாரா? கருநாடக மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்...
View Articleஉச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிரானது - குதிரை பேரத்தை ஊக்குவிக்கக் கூடியது
117 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட அணியை அழைக்காமல் 104 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட பி.ஜே.பி.யை அழைக்கலாமா? நடுநிசியில் வந்த சுதந்திரம் என்றுதான் விடியுமோ! கருநாடக மாநிலத்தில் பெரும்பான்மை எண்ணிக்கை யுள்ள அணியை...
View Articleநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு
புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு...
View Articleதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம்!
இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே! எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்!...
View Articleகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு,...
இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி! இந்த வீழ்ச்சி...
View Article2019 மீண்டும் பி.ஜே.பி. வந்தால் அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் - எச்சரிக்கை!
கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி! காரணமான அனைவருக்கும் பாராட்டுகள்!! பி.ஜே.பி. - பி.ஜே.பி. எதிரணி என்ற இரண்டே அணிகள் மட்டுமே! கருநாடக மாநிலத்தில்...
View Articleகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக!
தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத...
View Articleஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!
ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வித் திட்டம் வருகிறது, உஷார்! உஷார்!! உஷார்!!! கல்வி பயங்கரவாதக்'' கூட்டத்திடமிருந்து கல்வியை மீட்டெடுக்க ஓரணியாக திரண்டு முறியடிப்போம்...
View Articleபோராட்டம் நடத்தினால் துப்பாக்கிச் சூடுதான் என்று அச்சுறுத்தவே அரசு -...
ஸ்டெர்லைட்: துப்பாக்கி பிரயோகத்திற்குமுன் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை கடைப்பிடிக்காதது ஏன்? ஒரு நபர் விசாரணை ஓர்ந்து கண்ணோடாது நடக்கட்டும்! தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று கோரி...
View Articleசாகச் செய்வானை சாகச் செய்யாமல் சாகாதே தமிழா!
தொடர்ந்து தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது ஒரே தீர்வு: மத்திய - மாநில ஆட்சிகளை விரட்டுவதே! நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் சூளுரை சென்னை, மே 25 தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது...
View Articleமோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட வீதி வீதியாக சென்று விளக்கவேண்டும்
4 ஆண்டு பி.ஜே.பி. ஆட்சியில் சாதனைகளா - வேதனைகளா? 2014 இல் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டனவா? நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மத்திய பி.ஜே.பி. அரசின் செயல்பாடுகள் சாதனைகள் அல்ல -...
View Articleஸ்டெர்லைட் ஆலை பின்னணி என்ன?
கார்ப்பரேட்டுகளுக்காக மக்களின் உயிர்களைப் பறித்த மோடி "பிசினஸ் ஸ்டாண்டர்டு" ஏடு அம்பலப்படுத்துகிறது புதுடில்லி, மே 27 ஸ்டெர்லைட் ஆலை முதலாளியின் பின்னணியில் பிரதமர் மோடி இருப்பதை பிசினஸ் ஸ்டாண்டர்டு...
View Articleமத்திய அரசுக்கு ஓ எஸ்''போடும் அரசே!
* குருகுலக் கல்வியை எதிர்த்து நாளை மாநாட்டில் அறிவிப்பு * தமிழ்நாட்டில் இருப்பது இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அரசல்ல! குடந்தையில் தமிழர் தலைவர் பேட்டி கும்பகோணம், மே 28 இராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தைவிட...
View Articleஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு வரவேற்பு
முழு வெற்றி அடைய, அரசின் கொள்கை முடிவு என்று உச்சநீதிமன்றத்தில் உறுதிப்படுத்திட வேண்டும் தஞ்சாவூர், மே 29 தஞ்சாவூரில் நேற்று (28.5.2018) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்...
View Articleபோராட்டத்துக்குத் தயாராகுங்கள் -குருதி கையொப்பமிட்டு பட்டியல் தாரீர்!
குருகுலக் கல்வி எனும் மனுதர்மக் கல்வி வருகிறது - இளைஞர்களே உஷார்! பட்டுக்கோட்டை இளைஞரணி மாநாட்டில் தமிழர் தலைவர் இடிமுழக்கம்! பட்டுக்கோட்டை, மே 30 ஆச்சாரியார் இராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தைவிட...
View Articleஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டதின் லட்சணம் இதுதானா?
நாட்டின் குடியரசுத் தலைவரையே கோவிலுக்குள் நுழைய அனுமதிக்காத அர்த்தமுள்ள இந்து மதம்! தீண்டாமை ஒழிப்புச் சட்டம் குறட்டை விடுகிறதா? அஜ்மீர், மே 31 ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரிலுள்ள பிரம்மா...
View Articleஜூன் 7 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்
* ராஜஸ்தானில் கோவிலுக்குள் நுழைய விடாது தாழ்த்தப்பட்ட சமூக குடியரசுத் தலைவரை அவமதிப்பதா? * பாரத நாட்டு ஜனாதிபதி' படிக்கட்டில் தரிசனமா? இந்தியக் குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்களும்,...
View Articleகாவிரி நீர் திறக்கப்பட்டு தமிழ்நாட்டின் விவசாயம் பாதுகாக்கப்படவேண்டும்
நீண்ட கால போராட்டத்துக்குப்பின் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது இதில் யாருக்கு வெற்றி என்பது முக்கியமல்ல நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு காவிரி மேலாண்மை ஆணையம்' (நாம் கேட்டது வாரியம்'...
View Article