அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை: முதல் வெற்றி! தி.மு.க....
தந்தை பெரியார் அறிவித்து, தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் முயற்சியால் சட்டமியற்றப்பட்டு, 48 ஆண்டுகாலப் போராட்டத்தின் பயனாக, ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போராட்டமான அனைத்து...
View Articleஇந்து அறநிலையத் துறையில் பணியாற்றும் நேர்மையான பார்ப்பனரல்லாத அதிகாரிகளைப்...
சி.பி.அய். விசாரணை மாற்றம் வரவேற்புக்குரியதே! சூழ்ச்சிகளையும், புரட்டுகளையும் அம்பலப்படுத்தி தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை நீதிக்கட்சி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்து அறநிலையத் துறை...
View Articleசில களங்களில் நாம் வெற்றி பெற்றும் போர் முடியாத களங்கள் பல இன்னும் உள்ளனவே! 8...
சமூகநீதியை வலியுறுத்தி ஆகஸ்டு 16 அன்று மாவட்டத் தலைநகரங்களில் முதற்கட்ட ஆர்ப்பாட்டம் தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை சில களங்களில் நாம் வெற்றி பெற்றிருந்தாலும், முக்கியமாக நீதித்...
View Articleஜாதி காரணமாக அவமானப்படுத்தப்பட்ட குடியரசுத் தலைவர் மான மீட்புக்காகப்...
நமது சிறப்புச் செய்தியாளர் பாவூர்சத்திரம், ஆக.5 தாழ்த்தப்பட்டவர் என்கிற ஒரே காரணத்திற்காக கோவில்களில் இழிவுபடுத்தப்பட்ட குடி யரசுத் தலைவர் மான மீட்புக்காகப் போராடுவதும், திராவிடர் கழகம் என்றார்...
View Articleபெண்களுக்கும் பயிற்சி கொடுத்து அர்ச்சகர்களாக நியமிக்கவேண்டும்!
ஆகமப் பயிற்சி பெற்ற அனைவருக்கும் அர்ச்சகர் பணி அவசியம் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடர்ந்து நடத்துக! குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் குற்றாலம், ஆக.6 அனைத்து ஜாதியினருக்கும்...
View Articleதேசிய பிற்படுத்தப்பட்டோர் நலக் கமிஷனுக்கான சட்ட அங்கீகாரம் வரவேற்கத்தக்கது...
உச்ச, உயர்நீதிமன்றங்களிலும் தேவை இடஒதுக்கீடு! பிற்படுத்தப்பட்டவர்களுக்கான தேசிய பிற்படுத்தப் பட்டோர் நலக் கமிஷனுக்கு அரசமைப்புச் சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கும் சட்டத் திருத்தம் வரவேற்கத் தக்கது; -...
View Articleஅவர் காண விரும்பிய இலட்சியத்தை ஈடேற்ற கட்டுப்பாட்டுடன் பணி முடிப்போம்!
நமது அருமைத் தலைவர் மறைந்தார் என்றாலும் வழிந்திடும் கண்ணீரைத் துடைத்தெறிந்து தளபதி மு.க.ஸ்டாலின் கரத்தைப் பலப்படுத்துவோம்! தமிழர் தலைவர் விடுத்துள்ள கண்ணீர் மல்கும் கடமை அறிக்கை நமது அருமைத் தலைவர்...
View Articleஅண்ணாவின் அருகே அவரது அருமைத் தம்பி கலைஞர்!
நீதிமன்றத்தில் "ஆரியத்தின் அம்பாக" செயல்பட்டு பழியை ஏற்றது அதிமுக அரசு நாட்டில் நடந்தது - நடப்பது ஆரிய - திராவிடர் போராட்டமே! பார்ப்பனர்களைத் தெரிந்து கொள்வீர் அருமைத் தோழர்களே! மெரினா கடற்கரையில்...
View Articleசமூகநீதிபற்றியும், தாழ்த்தப்பட்டோர் நலன்பற்றியும் பேசுவதற்கு பி.ஜே.பி.,...
மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள்! தேர்தல் உத்திகளுக்காக பி.ஜே.பி. மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மக்கள் அறிவார்கள்...
View Articleதந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் கட்டளைப்படி மீண்டும் கலைஞர் சிலையை அதே...
அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம்! தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆணைப்படி மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் முழு உருவச்...
View Articleபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல்!
புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக...
View Articleஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும்!
* தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை! * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு!...
View Articleதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும்
அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்! அறிஞர் அண்ணா இறந்தபோது...
View Articleஉச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி புறக்கணிப்பு - மன்னிக்கப்படக்...
நாளை (16.8.2018) மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடக்கட்டும்! நாட்டின் மிக உயர்ந்த அதிகார மய்யமாகிய உச்சநீதிமன்றம் - உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி கிடைக்காதது கண்டிக்கத்தக்கது....
View Articleஉச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு...
வரும் நவம்பரில் டில்லியில் அகில இந்திய அளவில் சமூகநீதியாளர்களை ஒருங்கிணைத்து திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் மாநாடு சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் உரை சென்னை, ஆக.16 அரசமைப்புச் சட்டப்படி...
View Articleதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலி!...
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான போராட்டத்தில் அப்பாவிகள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதில் - எந்த விதிகளும், நியதி களும் பின்பற்றப்படாத நிலையில், வழக்கை...
View Articleஉ.பி.யில் அப்பட்டமான மதவெறி ஆட்சி
இந்துக்களுக்காக இந்து நீதிமன்றமாம் துவக்கியது இந்து மகா சபா கும்பல்! லக்னோ, ஆக. 18 -பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் அனைத்து நடவடிக்கைகளும் மதவெறி மயமாக்கப்பட்டு வருகின்றன. பெண்கள், தாழ்த்தப்பட்டோர்,...
View Articleநரேந்திர தபோல்கரைக் கொலை செய்தவன் பிடிபட்டான் பின்னணியில் இருந்தது இந்துவெறி...
நரேந்திர தபோல்கரை கொலை செய்த கொலையாளி சச்சின் பிரகாஷ்ராவ் ஆந்துரே லக்னோ,ஆக.19மகாராஷ்டிராவின் மூடநம்பிக்கை ஒழிப்பு புரட்சியாளர் என்றழைக்கப்பட்ட, பகுத்தறிவாளரும், சிறந்த தர்க்கவாதியுமான நரேந்திர...
View Articleதந்தை பெரியார் 140 ஆம் ஆண்டு பிறந்த நாளை வீடுதோறும் - வீதிதோறும் திராவிட...
* மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் அவர்களின் அளப்பரிய தொண்டுக்கு இரங்கல் - வீர வணக்கம்! * செப்.23 முதல் தமிழர் தலைவர் பங்கேற்கும் தமிழகம் தழுவிய விழிப்புணர்வுப் பயணம் திராவிடர் கழக தலைமை செயற்குழுவின்...
View Articleபதவி விலகுவாரா உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத்?
உ.பி. முதல்வர்மீது இரு மதவெறி கலவரத் தூண்டுதல் வழக்குப் பதிவு முதல்வர்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி லக்னோ, ஆக. 21 உ.பி. முதல்வர் மக்களவை உறுப்பின ராக இருந்தபோது பேசிய வன்முறைப்...
View Article