இரத்தம் கொதிக்கவில்லையா?
பிற்படுத்தப்பட்டோர் அனாதைகளா? நாடாளுமன்ற உறுப்பினர்களே என்ன செய்கிறீர்கள்? மாநிலங்களிலிருந்து மத்திய தொகுப்புக்கு எடுத்துச் செல்லப்படும் மருத்துவக் கல்விக்கான இடங் களில் பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும்...
View Articleபார்ப்பன ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கிறது! பறக்கிறது!!
மத்திய அரசின் செயலாளர்கள் 82 இல் எஸ்.சி. எண்ணிக்கை வெறும் 4 20 அய்அய்எம் நிறுவனங்களில் பேராசிரியர்கள் எஸ்.சி. எண்ணிக்கை வெறும் 11 பேர் மட்டுமே என்று தணியும் இந்தக் கொடுமையின் துயரம்? புதுடில்லி,நவ.23...
View Articleமாநில இளைஞரணி- மாணவர் கழகக் கூட்டத்தில் முக்கிய தீர்மானம்
தமிழர் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு 5,000 ‘விடுதலை' சந்தாக்களை அளிக்க முடிவு சென்னை, நவ. 24- திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 87ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு 5,000 ‘விடுதலை'...
View Articleமகாராட்டிரத்தில் ஜனநாயகப் படுகொலை
ஆங்கில ஏடுகள் கண்டனம் மும்பை, நவ.25 மகாராட்டிர மாநிலத்தில் நடத்தப் பட்ட ஜனநாயகப் படுகொலைகள் குறித்து ஆங்கில ஏடுகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து பா.ஜ.க. வின் அரசியல் கபட நாடகத்தை விரிவாக விளக்கி யுள்ளன....
View Articleமலேசிய திராவிடர் இயக்க வரலாற்றில் புதியதோர் மறுமலர்ச்சி சகாப்தம் உதயம்!
நமது சிறப்புச் செய்தியாளர் பிரிந்த அமைப்புகள் சேர்ந்த பெரியாரிய கூட்டமைப்பு பிறந்தது! மலேசிய திருநாட்டில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியரின் வரலாற்றுப் பெருமைமிகு சாதனை மலேசியாவில் பெரியார்...
View Articleசமூகநீதியின் வரலாறு முதலமைச்சருக்குத் தெரியுமா?
தந்தை பெரியார் - முத்தமிழ் அறிஞர் கலைஞர் - தமிழர் தலைவர் வீரமணியின் முயற்சிகளை அறிவாரா? தளபதி மு.க.ஸ்டாலின் விடுத்த வரலாற்றுப்பூர்வமான அறிக்கை சென்னை, நவ.27 நீதிக்கட்சி காலம் முதல் 69 விழுக் காடு...
View Articleயார் சொல்லுவது உண்மை? பிஜேபி ஆட்சியின் உண்மை முகம் எது?
கழிப்பறை வசதிகள் கொண்ட முதல் நாடு இந்தியா - பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் 80 ஆயிரம் மருத்துவமனைகளில் கழிப்பறை வசதியில்லை - மத்திய சுகாதார அமைச்சர் ஹர்சவர்த்தன் புதுடில்லி, நவ.28 கழிப்பறை வசதிகள் கொண்ட...
View Articleமகாராட்டிராவில் ஜனநாயகத்தை சீர்குலைக்க பாரதீய ஜனதா முயற்சி
சோனியா காந்தி குற்றச்சாட்டு புதுடில்லி,நவ.29 'மகாராட்டிராவில் ஜனநாயகத்தை சீர்குலைக்க முயற்சித் ததாக பா.ஜ.க.மீது காங்கிரஸ் தலை வர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். புதுடில்லியில் நேற்று...
View Articleநாட்டின் பொருளாதாரம் கவலையளிக்கிறது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
புதுடில்லி,நவ.30 நாட்டின் பொருளா தார நிலை கவலையளிக்கிறது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தை விட நமது சமூகத்தின் நிலை மிகவும் கவலைக் குரியதாக உள்ளதாக தெரிவித்துள் ளார். 2...
View Articleதமிழர் தலைவரின் 87ஆவது ஆண்டு பிறந்த நாள்
தந்தைபெரியாரும், திராவிட இயக்கமும், நமது அரும்பெரும் தலை வர்களும் அரும்பாடுபட்டு பெற்றுத்தந்த கல்வி உரிமை பறிபோகும் நிலையில், அதனை மீட்க உயிரைப் பணயம் வைத்து அறப்போர் தொடங்குவோம் என்று தமது பிறந்த...
View Articleதமிழர் தலைவரின் 87 ஆம் பிறந்த நாளில் சுயமரியாதை - பகுத்தறிவுப் பிரச்சாரம்
தமிழகம், பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் முழு வீச்சில் நடைபெறுகிறது சென்னை, டிச.2 திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவரின் பிறந்த நாள் ‘சுயமரியாதை நாளாக' பெரியார் இயக்கத் தோழர்களாலும், உலகெங்கிலும்...
View Article87 ஆண்டில் 77 ஆண்டு பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர் ஆசிரியர் - கலி.பூங்குன்றன்
87 வயதிலும் இத்தனை வேகத்தில் பணியாற்றும் ஆசிரியர் போல ஒரு தலைவரைப் பார்க்க முடியாது! - சுப.வீ. தி.க.வையும், கம்யூனிஸ்டுகளையும் எண்ணிக்கையை வைத்து மதிப்பிட வேண்டாம் - தியாகத்தில் முகிழ்த்த இயக்கம்...
View Articleமகாராட்டிரத்தில் பி.ஜே.பி.யும், அதன் அதிகார மய்யமும் நடந்துகொண்ட முறை...
பி.ஜே.பி.யின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்தது! மகாராட்டிர மாநிலத்தில் ஆட்சியை அமைக்க பி.ஜே.பி. மேற்கொண்ட அவசர அவசர செயல்பாடுகளும், கையாண்ட விதங்களும் ஜனநாயகத்தையும், அதிகார மய்யத்தையும்...
View Articleஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ‘இந்தி'யா?
திரும்பப் பெறுக - இன்றேல் கிளர்ச்சி வெடிக்கும்! சென்னை தரமணியில் இயங்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்பிக்க வசதி செய்து கொடுப்பது - தமிழ்நாடு அரசு பின்பற்றும் இருமொழிக் கொள்கைக்கு...
View Articleசமூகநீதி மண்ணில் பிரளயம் ஏற்படும் - எச்சரிக்கை!
மாநில அரசுப் பணியாளர்களுக்கும் தேசிய தேர்வா? மாநில அரசுப் பணியாளர்களுக்கும் ஒரே மாதிரியான தேசிய தேர்வு என்பது மாநில உரிமையைப் பறிக்கும் கண்ணிவெடியே - ‘நீட்'டினால் ஏற்பட்ட இழப்புப் போதாதா? அண்ணாவின்...
View Articleஇந்திய அரசுக்கே சவால் விடும் நித்தியானந்தாக்கள்!
மோசடி மன்னர்கள் எந்த மதத்தவராக இருந்தாலும், சட்டம் அதன் கடமையைச் செய்யட்டும்! ‘‘நான் சிவபெருமான் அவதாரம்; உங்களுக்குக் குடியுரிமை தருகிறேன்'' என்று இந்திய அரசுக்கே சவால் விடுபவராக மாறியுள்ள நித்தியா...
View Articleபெரியார் நினைவு சமத்துவபுரங்களில் கோவில்களா?
அரசு விதிகளுக்கு எதிரான செயல்பாடு இது! தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் இல்லையேல் போராட்டம், நீதிமன்றம் வழியாக தீர்வு காணப்படும்! பெரியார் நினைவு சமத்துவபுரங் களில் எந்தவித மத...
View Articleமத்திய பி.ஜே.பி. ஆட்சியில் தொடர்ந்து கார்ப்பரேட்டுகளின் வருவாய்க்குக் கதவு...
மத்திய பி.ஜே.பி. ஆட்சியில் தொடர்ந்து கார்ப் பரேட்டுகளின் வருவாய்க்குக் கதவு திறப்பதால் எப்படி பொருளாதாரத்தைக் காப்பாற்றிட முடியும்? பொதுத் துறை பங்குகளை விற்றுக்கொண்டே வருவது, விதை நெல்லை வைத்து...
View Articleமருத்துவ மேற்படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் இடஒதுக்கீட்டை பறிப்பதா?
மாநிலங்களவையில் தி.மு.க. குழுத் தலைவர் திருச்சி சிவா கண்டனம்! புதுடில்லி, டிச.10 - “மருத்துவ மேற்படிப் பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் இட ஒதுக்கீட்டைப் பறிப்பது அநீதியாகும்’’ என்று நாடாளுமன்ற...
View Articleகுடியுரிமை மசோதாவை நிறைவேற்றினால் மோடி, அமித்ஷாவுக்கு தடை விதிக்க பரிந்துரை
அமெரிக்க மத சுதந்திர ஆணையம் எச்சரிக்கை வாஷிங்டன், டிச.11 இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், பிரதமர் மோடி, அமித்ஷா வுக்கு தடை விதிக்கும்படி அமெரிக்க...
View Article