மத்திய அரசு இறுதி ஆணை பிறப்பிக்கும் முன்பே அ.தி.மு.க. அரசு 5 மற்றும் 8 ஆம்...
கல்வியில் கை வைத்த ஆச்சாரியாருக்கு ஏற்பட்ட கெதிதான் அ.தி.மு.க. ஆட்சிக்கும் என்று எச்சரிக்கிறோம்! மத்திய அரசே புதிய கல்வித் திட்டத்தின் இறுதி அறிக்கையை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு முன்னதாகவே...
View Articleஅ.தி.மு.க. அரசு எங்கே போகிறது?
தமிழக அரசு விநியோகிக்கும் ரசீதுகளில் தமிழை நீக்கி இந்தியா? சென்னை, நவ. 3 தமிழகத்தில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்துக் காவல்துறை சார் பில் அபராதத் தொகைக்கான ரசீது இந்தி மொழியில்...
View Articleசங் பரிவாரின் பார்ப்பனத்தனத்தைத் தோலுரிக்க இதுவே சந்தர்ப்பம் - முகத்திரையைக்...
திருவள்ளுவருக்கு காவி உடை, திருநீறு, உருத்திராட்சம் அணிவித்து காவி மயமாக்கும் பி.ஜே.பி.யைப் புரிந்துகொள்வீர்! பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் சிலைமீது சாணி வீச்சு திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தும்,...
View Articleமனுதர்மத்தை சட்டமாக்கத் துடிக்கும் ஒரு கூட்டம் திருவள்ளுவரை...
சேலத்தில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் பேட்டி சேலம், நவ.5 ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மத்தையே அரசமைப்புச் சட்டமாக்கத் துடிக்கும் காவிக் கூட்டம், திருவள்ளுவரைப் பெருமைப்படுத்துவதுபோல ஒரு...
View Articleஇடைத்தேர்தல் முடிவை வைத்து உள்ளாட்சித் தேர்தலின் முடிவைக் கணிக்க முடியாது
செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் மணப்பாறை, நவ.6 நடந்து முடிந்த இரு சட்டப்பேரவை இடைத் தேர்தலின் முடிவை வைத்து, நடக்கப் போவதாகக் கூறிக் கொண்டுள்ள உள்ளாட்சித் தேர்தல்களின் முடிவைக் கணிக்க முடியாது...
View Articleதிருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசி, மதக்கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கின்றனர்...
பா.ஜ.க. தலைமை கண்டிக்க முன்வராதது ஏன்? தமிழர் தலைவர் ஆசிரியர் தஞ்சையில் பேட்டி தஞ்சாவூர், நவ.7 திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசி, மதக் கலவரத்தைத் தூண்டுகின்றனர் ஆளும் பி.ஜே.பி. கட்சியினர் - ஆளும்...
View Article‘நீட்'டை திரும்பப் பெறவேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கு என்ன பதில்?
நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிடுக! இல்லையேல் மக்கள் போராட்டம் வெடிக்கும், எச்சரிக்கை! ‘நீட்' தேர்வால் பலன் அடைபவர்கள் பணம் கொழுத்தவர்கள்தானா? - ‘நீட்' தேர்வை ஏன் ரத்து...
View Articleமசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் புது மசூதி கட்டப்பட 5...
மசூதி கட்டுவதற்காக கோவில் இடிக்கப்படவில்லை 12 ஆம் நூற்றாண்டில் ராமர் கோவில் இருந்ததற்கு ஆதாரம் இல்லை நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட முடியாது 1992 ஆம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்டது சட்ட...
View Articleமதக் கலவரங்கள் வெடிக்கக் கூடாது என்ற கண்ணோட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது
அரசமைப்பு சட்டத்தின் மதச் சார்பின்மை, விஞ்ஞான மனப்பான்மை இவை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட தீர்ப்பு பாபர் மசூதி இடிப்பு குற்றமே என்றும் தீர்ப்புக் கூறியுள்ளனர் அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் நேற்று...
View Article‘நீட்'டை ரத்து செய்க! உயர்ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீட்டை நீக்குக!
* தேசிய கல்விக் கொள்கையை ரத்து செய்க! * நடைபாதைக் கோவில்களை அப்புறப்படுத்துக! * திருவள்ளுவர் மற்றும் தலைவர்களின் சிலைகளை அவமதிப்போர்மீது நடவடிக்கை எடுத்திடுக! * 2020 பிப்ரவரி முதல் வாரத்தில்...
View Articleபாபர் மசூதி வழக்கு முடிவுற்றது அடுத்து மதுரா, காசி பிரச்சினையாம்!
இந்துத்துவா அமைப்புகள் முடிவு! வாரணாசி, நவ. 12 அயோத்தி பிரச்சினை முடி விற்கு வந்த பிறகு மதுரா, காசி மசூதி தொடர்பான விவாதம் வேண்டாம் என்று மறைமுகமாக உச்சநீதிமன்றம் கூறிய பிறகும், இந்து அமைப் புகள்...
View Articleஜாதியும், மதமும் சேர்ந்ததுதான் பி.ஜே.பி. ஆட்சியா?
‘‘அகர்வால் ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வேலைக்கு வாருங்கள்!'' ரயில்வே உணவு வழங்கும் பிரிவு கொடுத்த விளம்பரம் ஜெய்ப்பூர், நவ. 13 ரயில்வேயின் துணை நிறுவனமான அய்.ஆர்.சி.டி.சி.யின் சார்பில் ரயில்களில்...
View Articleபழைய தீர்ப்புக்குத் தடையில்லை சபரிமலைக்குப் பெண்கள் செல்லலாம்!
* 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றம் * உச்சநீதிமன்றம் தீர்ப்பு புதுடில்லி, நவ.14 சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்குகள் 7 பேர் கொண்ட அமர்வுக்கோ அல்லது அதைவிட பெரிய...
View Articleசென்னை அய்.அய்.டி.யில் படித்து வந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி தற்கொலையின்...
விசாரணையும் தண்டனையும் தேவை மீண்டும் இந்த அவலங்கள் தொடரக் கூடாது! சென்னை அய்.அய்.டி.யில் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த திறமையான பெண் தற்கொலை செய்து கொண்டது பற்றி விசாரணை தேவை என்று திராவிடர் கழகத்...
View Articleஎழுச்சியுடன் தொடங்கியது பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு
விருதுநகர், நவ.16 பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு இன்று (16.9.2019) விருதுநகரில் காலை தொடங்கி எழுச்சியுடன் நடைபெற்றது. விருதுநகர் ராமமூர்த்தி சாலை எஸ்எஸ்கே சரஸ்வதி திருமண அரங்கில்...
View Article'நீட்' - தேசிய கல்வி இரண்டையும் எதிர்த்து தமிழ்நாட்டில் களங்கள் அமைக்கப்படும்!
அடுத்த இரு மாதங்களிலும் இதே பணி தான் எங்களுக்கு தமிழர் தலைவரின் விருதுநகர் பிரகடனம் விருதுநகர், நவ.17 ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியைக் குழி தோண்டிப் புதைக்கும் 'நீட்' என்னும் நுழைவுத் தேர்வு - குலக்...
View Articleமாநாட்டின் வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கெல்லாம் பாராட்டு! பாராட்டு!!...
* சுயமரியாதை இயக்க வீரர்கள் கோட்டம் விருதுநகர் * விருதுநகர் மண்ணிலே வரலாறு படைத்த ப.க. பொன்விழா மாநாடு நாடு தழுவிய போராட்ட விளக்கக் கூட்டங்களை ஏற்பாடு செய்க! விருதுநகரில் கடந்த சனியன்று (16.11.2019)...
View Articleதமிழ்நாட்டில் ஒத்தக் கருத்துள்ளோர் ஒன்றுகூடி ஈழத் தமிழர் வாழ்வுரிமைப்...
தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்த ஒருவர் இலங்கையின் ஜனாதிபதி! தமிழினம் பெரும் சோதனைக்கு ஆளாகியுள்ளது இந்தியாவின் வெளியுறவுத் துறை கண்காணிக்கவேண்டும் இலங்கையில்நடைபெற்ற இறுதிப்...
View Articleஇன்று நீதிக்கட்சியின் 104 ஆம் ஆண்டு பிறந்த நாள்
நீதிக்கட்சியின் சமூகநீதியை வீழ்த்தும் மனுதர்ம ஆட்சி இப்பொழுது! இதனை ஒழிப்பது காலத்தின் கட்டாயம் - ஆயத்தமாவீர் இளைஞர்களே! நீதிக்கட்சி ஆட்சியில் தொடங்கப்பட்ட சமூகநீதிக் கொள்கையால் ஒடுக்கப்பட்ட மக்கள்...
View Articleபி.ஜே.பி. அரசா - தனியார்மய அரசா?
பாரத் பெட்ரோலியம் உள்பட 5 பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாம்! புதுடில்லி, நவ.21 நாட்டின் 2 ஆவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான பாரத் பெட்ரோலி யத்தின் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை...
View Article