திராவிடர் கழகம் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முக்கிய தீர்மானம்
* நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது * தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தொடரவேண்டும் * ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவேண்டும் * பொது...
View Article‘‘சி.ஏ.ஏ. &என்.ஆர்.சி. தொடர்பான கேள்விகளுக்கு தகவல்களை அளிக்காதீர்!''
மம்தா பானர்ஜி மக்களுக்கு அறிவுரை கொல்கத்தா,பிப்.14 மேற்குவங்க மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்காக வங்கிகள் மற்றும் அஞ்சல்...
View Articleமத்திய அரசின் உயரதிகாரங்களில் பார்ப்பன ஆதிக்கம் பாரீர்!
ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், உயர்ஜாதியினருக்கும் இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளியை நிரப்புவது அவசர அவசியமாகும்! அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து போராட வீதிக்கு வாரீர்! உயர் அதிகார வர்க்கத்தில் உயர்ஜாதி...
View Articleமத்திய பா.ஜ.க. அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அரசமைப்புச் சட்ட...
இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் காவல்துறை நடத்திய தடியடி விரும்பத்தகாதது; கண்டிக்கத்தக்கது! மத்திய பா.ஜ.க. அரசு, ஆர்.எஸ்.எஸ். கொள்கைப்படி கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம்,...
View Articleகருநாடகம், மகாராட்டிரத்தைத் தொடர்ந்து கேரளாவிலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம்!
தமிழ்நாட்டிலும் கொண்டு வரப்பட வேண்டும் கருநாடகத்திலும், மகாராட் டிரத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்ததுபோல, தமிழ்நாட்டிலும் கொண்டு வரப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர்...
View Article‘ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா' அமைப்பின் துணை நிறுவனத்தின் சார்பில் காலை உணவுத்...
தமிழ்நாடு அரசு இதனை ஏற்றுக் கொள்ளலாமா? உணவு விடயத்திலும் மதவாத விஷம் - எச்சரிக்கை! அமெரிக்காவின் இஸ்கான் என்னும் ‘ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா' என்ற அமைப்பின் துணை நிறுவனமான ‘அட்சய பாத்ரா' என்ற அமைப்பு காலை...
View Articleசெம்மொழியாம் தமிழ் மொழியைவிட-செத்தொழிந்த சமஸ்கிருதத்துக்கு 22 மடங்கு மக்கள்...
மக்கள் தொகையில் சில ஆயிரம் பேர்களே பேசும் செத்த மொழியான சமஸ்கிருதத்துக்கு செம்மொழி தமி ழைவிட 22 மடங்குத் தொகையை மத்திய அரசு வாரி இறைத்துள்ளதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி...
View Articleதமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள கண்டன அறிக்கை
‘‘உயர்ஜாதியினர்''மீது மேலும் மேலும் சலுகை காட்டும் மத்திய ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி. அரசு! ‘‘உயர்ஜாதியினர்''மீது மேலும் மேலும் சலுகை காட்டும் மத்திய பி.ஜே.பி. அரசைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர்...
View Articleதிருச்சி - திராவிடர் கழகப் பொதுக் குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்
* நீட் தேர்வை ரத்து செய்க! தேசிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெறுக! * ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திடுக! * சிறுபான்மையினருக்கும் இடஒதுக்கீடுக்கு வழி செய்க! * குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்...
View Articleசமூகநீதி மாநாட்டில் தமிழர் தலைவர் சங்கநாதம்
* அரசமைப்புச் சட்ட முகப்பு 5 அம்சங்களை வலியுறுத்துகிறது; அதனை அழிப்பதுதான் பா.ஜ.க.வின் பணி! * உலகில் எந்த நாட்டு அரசமைப்புச் சட்டத்திலும் சமூகநீதி என்ற சொல் இல்லை சமூகநீதி வெல்ல போராடுவோம்! திருச்சி,...
View Articleஉண்மையான பெரியார் தொண்டன் என்பதற்கு உண்மையான இலக்கணம் என்ன?
திருச்சி பொதுக்குழுவில் கழகத் தலைவர் வகுத்த இலக்கணம் திருச்சி, பிப்.23 திருச்சியில் கடந்த 21.2.2020 அன்று நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்...
View Articleமோடியைப் புகழ்ந்து பேசி நடுநிலை தவறிய நீதிபதிக்கு எதிராக கண்டனங்கள்
புதுடில்லி, பிப்.24 பொதுவெளியில் மோடியை உலகின் மிகச்சிறந்த நபர் என்று பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ராவின் கருத்துக்கு நீதிபதிகள் பலரும் தங்களின் கண்டனங்களை வெளிப்படையாக தெரிவித்து...
View Articleகுடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்பட மூன்றும் ‘‘பாசிச'' சட்டங்களே!
அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றும் அணிக்கும் - அதன் அடிக்கட்டுமானத்தைத் தகர்க்கும் அணிக்கும்தான் போராட்டம்! குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட மூன்று வகை சட்டங்களும் இந்திய அரசமைப்புச் சட்டத்தைக்...
View Articleதேசிய குடிமக்கள் பதிவேட்டினை எதிர்த்து பீகார் சட்டமன்றத்தில் தீர்மானம் -...
வரலாற்றுப் பிழைகளை அடுக்கடுக்காகச் செய்து - துடைக்க முடியாத வரலாற்றுக் கறைகளை ஏற்றிக் கொள்ளாதீர்கள்! வரலாறு ஒருபோதும் மன்னிக்காது - மக்கள் மன்னித்தாலும்கூட! தேசிய குடிமக்கள் பதிவேட்டினை எதிர்த்து...
View Articleமத்திய உள்துறை தோல்வி: பகிரங்கக் குற்றச்சாட்டு
டில்லியில் வன்முறை: காவல்துறையினர் கண்முன்னே தாக்குதல்... வீடுகளுக்கு தீவைப்பு... வைரலாகும் பத்திரிகையாளரின் வாக்குமூலம்! புதுடில்லி, பிப்.27 வடகிழக்கு டில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு...
View Article‘‘வைக்கம் போராட்டம்'' நூலாசிரியர் பழ.அதியமானை பாராட்டி தமிழர் தலைவர் உரை
வைக்கம் போராட்டத்திற்காக தந்தை பெரியார் ஏழு முறை கேரளா சென்றார் சமூகப் புரட்சி - அமைதிப் புரட்சி - அறிவுப் புரட்சி - ரத்தம் சிந்தாப் புரட்சியால் வைக்கம் போராட்டம் வெற்றியடைந்தது முனைவர்...
View Articleடில்லி முஸ்லிம்களை கொன்று குவிக்க 5 நிமிடம் போதும்!
இந்து ஆர்மி தலைவர் மிரட்டல் வேடிக்கை பார்க்கும் காவல்துறை புதுடில்லி, பிப்.29 தலைநகர் டில்லியில் இருந்து 5 நிமிடம் காவல்துறையினரை அகற்றினால், அங்குள்ள முஸ்லிம்களை கொன்று குவித்து விடு வோம் என்று...
View Articleடில்லி முஸ்லிம்களை கொன்று குவிக்க 5 நிமிடம் போதும்!
இந்து ஆர்மி தலைவர் மிரட்டல் வேடிக்கை பார்க்கும் காவல்துறை புதுடில்லி, பிப்.29 தலைநகர் டில்லியில் இருந்து 5 நிமிடம் காவல்துறையினரை அகற்றினால், அங்குள்ள முஸ்லிம்களை கொன்று குவித்து விடு வோம் என்று...
View Articleஇப்பொழுது நடக்கும் போராட்டம் முஸ்லிம்களுக்கான போராட்டமல்ல! மதவெறிக்கும் -...
சட்டத்தைப் பிறப்பித்தது பிறப்பித்ததுதான் - பின் வாங்க மாட்டோம் என்று சொன்னவர்கள் எல்லாம் வரலாற்றில் இருந்த இடம் தெரியாமல் போனவர்களே! வண்ணையில் நடைபெறும் போராட்டக் களத்தில் தமிழர் தலைவர் முழக்கம்...
View Articleதமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் பெருகி என்ன பயன்?
தமிழ்நாட்டு மாணவர்களுக்குக் கிடைக்கப் போகும் பலன் என்ன? ‘நீட்' தேர்வை ஒழிக்க முயலுங்கள் - முதலில் அ.தி.மு.க. அரசு செய்யவேண்டியது இதுதான் ‘நீட்'டை ஒழிக்காமல் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்...
View Article