குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவும் - தேசிய மக்கள் தொகைப்...
பிப்ரவரி 2 முதல் 8 ஆம் தேதிவரை ‘‘கையெழுத்து இயக்கம்!'' தி.மு.க. கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, ஜன.24 குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவும், தேசிய மக்கள் தொகைப்...
View Articleமாநில அரசும் - எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து கருவிலேயே இதனை முறியடிக்க...
மாநிலப் பட்டியலில் உள்ள மருத்துவமனைகள் - பொது சுகாதாரத்தை பொதுப் பட்டியலுக்குக் கொண்டு போவதா? தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை மாநிலத்தின் ஆளுகையின்கீழ் உள்ள மருத்துவமனைகள், பொது...
View Article‘நீட்’ தேர்வு போன்ற பேராபத்தை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்த்து ஒழிக்கவேண்டும்
மாநில அரசின்கீழ் இயங்கும் பொது சுகாதாரம், பொது மருத்துவமனைகளை அபகரிக்க மத்திய அரசு திட்டம் தமிழர் தலைவர் எச்சரிக்கை பெரம்பலூர், ஜன.26 ‘நீட்’ தேர்வு போன்ற பேராபத்தை அனைவரும் ஒன்றிணைந்து எதிர்த்து...
View Articleபுதுவகை மனுதர்மம் புகுந்திடும் அபாயம்!
சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவக் கல்லூரியில் இடம் என்பது அன்று! ‘நீட்'டில் தேர்வானால்தான் மருத்துவக் கல்லூரியில் இடம் என்பது இன்று!! மயிலாடுதுறையில் தமிழர் தலைவர் முழக்கம் நமது சிறப்புச்...
View Articleஇரண்டாவது சுதந்திரப் போராட்டம் நடத்தி- மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்!
‘நீட்'டை எதிர்த்து ஆசிரியர் அய்யா பெரும் பயணம் மேற்கொண்டுள்ளார் ‘நீட்', இந்தி, இந்துராஷ்டிரம், குடியுரிமை என்று அடுக்கடுக்கான மக்கள் விரோத சட்டங்களைத் திணிக்கிறது மோடி ஆட்சி புதுச்சேரி முதலமைச்சர்...
View Articleஇந்த ஆண்டே ‘நீட்' தேர்வை கைவிடாவிட்டால் நாடு தழுவிய போராட்டம்!
திருச்சியில் பிப்.21 இல் கூடும் திராவிடர் கழகப் பொதுக்குழுவில் அறிவிப்பு வெளிவரும் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் காஞ்சிபுரம், ஜன.29 இந்த ஆண்டே ‘நீட்' தேர்வை கைவிடாவிட்டால், வருகின்ற...
View Articleகாந்தியார் படுகொலை நாளில் சிந்திப்போம்!
மதவெறி - ஜாதி வெறியிலிருந்து மக்களை விடுதலை பெறச் செய்வதே காந்தியாருக்குச் செய்யும் நீதி! மதவெறி, ஜாதிவெறி சிந்தனை யிலிருந்து மக்களை விடுதலை பெறச் செய்வதே காந்தியாருக்கு நாம் செய்யும் உண்மையான நீதி...
View Article‘‘ஒழிப்போம், ஒழிப்போம் - ‘நீட்'டை ஒழிப்போம்!''
‘‘விரட்டுவோம், விரட்டுவோம் - புதிய கல்வி திட்டத்தை விரட்டுவோம்!'' சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வெடித்த போர்க்குரல்! நமது சிறப்புச் செய்தியாளர் பிப்ரவரி 20 ஆம் தேதி - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்...
View Article‘நீட்'டை ஒழிக்கும்வரை ஓயப்போவதில்லை - பிப்ரவரி 21 இல் திருச்சியில்...
நாகர்கோவில் முதல் சென்னை வரை - 11 நாள்கள் பெரும் பயணம் பிரச்சாரப் பயணத்தில் பெரும் பங்காற்றிய தோழர்களுக்குப் பாராட்டு - அனைத்துக் கட்சித் தலைவர்கள், தொண்டர்களின் பரிவு - பங்களிப்பு - பாராட்டு...
View Articleஆரியத்தின் பொய்யும் புரட்டும் நீடிக்காது - அம்பலமாகும்!
நிதி அமைச்சர் பட்ஜெட் உரையில் வரலாற்றைத் திரித்து சிந்து சமவெளி திராவிட நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என்பதா? இதைவிட ஒண்ணாம் நம்பர் விஷமம் வேறு உண்டா? வரலாற்று ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்ட,...
View Article‘ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்- உள்ளே இருப்பது ஈரும், பேனாம்!'
மத்திய பட்ஜெட் பற்றி தமிழர் தலைவர் ‘வருணனை' ஜெயங்கொண்டம், பிப்.3 மத்திய நிதிநிலை அறிக்கையைப்பற்றி சொல்லுகையில் ‘‘ஒய் யாரக் கொண்டையாம் தாழம்பூவாம் - அதன் உள்ளே இருப்பது ஈரும் பேனாம்'' என்ற...
View Article‘நீட்' தேர்வும் - கரோனா வைரசும் தமிழக அரசே, எளிய மக்களின் கல்விக் கண்களைக்...
‘‘திறனறி கேள்விகள்'' எனும் மற்றொரு பேரிடியை இறக்காதே! ‘நீட்'டின் கொடூரத்தால் இந்தியாவில் மருத்துவக் கல்வி கிடைக்காது என்ற நிலையில், சீனாவுக்குச் சென்று படிக்கும் மாணவர்கள் ‘கரோனா' வைரஸ் நோயின்...
View Articleஇன்னும் கல்வி ‘‘ஒத்திசைவுப் பட்டியலில்''தான் - மத்தியப் பட்டியலில் அல்ல!
இந்த நிலையில் ‘நீட்'டுக்கு விலக்குக் கோரி மீண்டும் சட்டமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றவேண்டும்! கல்வி மத்திய - மாநில அரசுகளுக்குப் பொதுவாக ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள நிலையில், ‘நீட்'டுக்கு விலக்குக் கோரி...
View Articleதருமபுரம் ஆதினகர்த்தர் மேற்கொள்ளும் பட்டினப்பிரவேசம் நிறுத்தப்பட வேண்டும்;...
கழகத் தலைவர் வேண்டுகோள்! தருமபுர மடத்துக்குப் புதிய ஆதினகர்த்தராகப் பதவி ஏற்றுள்ள தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் என்பவர் - நீண்ட காலத்துக்கு முன்பே தடை செய்யப்பட்ட - மனிதர்கள்...
View Articleதமிழ்நாட்டில் 100 விழுக்காடு இடைநிற்றல் என்ற அவலம்!
இதற்கான காரணம் என்ன? கல்வித் திட்டம் குறித்து மறு சிந்தனை தேவை! தமிழ்நாட்டில் 100 விழுக்காடு இடை நிற்றல் என்ற அவலம்; இதற்கான காரணம் என்ன? கல்வித் திட்டம்குறித்து மறு சிந்தனை தேவை என்று திராவிடர் கழகத்...
View Articleடில்லி சட்டப் பேரவைத் தேர்தல்: பா.ஜ.க.வினரின் மோசமான அருவருக்கத்தக்க பிரச்சாரம்
170 பெண் ஆளுமைகள் மோடிக்கு கடிதம் புதுடில்லி,பிப்.8 டில்லி சட்டப்பேர வைத் தேர்தலில், பா.ஜ.க.வினர் செய்த மிகமோசமான மற்றும் அருவருக்கத் தக்க பிரச்சாரம் குறித்து, பல்வேறு துறையைச் சேர்ந்த பெண் ஆளுமைகள்...
View Articleஆரிய சனாதனங்களையும் மூடநம்பிக்கைகளையும் சாடிய வடலூர் வள்ளலாரை வெறும் சடங்கு...
வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள் தமது ஆறாம் திருமுறையில் ஆரிய சனாதனங்களையும், மூடநம்பிக்கைகளையும் சாடினார். அவரின் இறுதிக் கருத்துகள் இவைதான்; இந்த நிலை யில் தைப் பூசம் என்ற பெயரால் அவரை மூட...
View Articleஅரசமைப்புச் சட்ட முகவுரை, சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் மூன்றையும்...
ஜாதி ஒழிப்புக்காக உயிரையும் கொடுக்கத் தயார்! தயார்!! கோவை மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் போர் முழக்கம் கோவை, பிப்.10 அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இம்...
View Articleதாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கான இட ஒதுக்கீடு: மக்களவையிலும்,...
புதுடில்லி, பிப்.11 பதவி உயர்வுகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்கு இடஒதுக்கீடு அவசியம் இல்லை என உச்சநீதிமன்ற இரு நீதி பதிகள் அமர்வின் குழு அளித்த தீர்ப்பு குறித்து மக்களவையிலும், மாநிலங்கள...
View Articleபஞ்சமர், சூத்திரர், பெண்களுக்கான கல்விக் கண்களைக் குத்த சதி! பொதுமக்களிடம்...
* குலக் கல்வி, குருகுலக் கல்வியாக திணிக்கப்பட உள்ளது * சமஸ்கிருதம்தான் இந்திய மொழிக்கெல்லாம் தாய்மொழியாம்! ஆர்.எஸ்.எஸ். தலைமைப் பீடத்தின் இரண்டாவது இடத்தில் இருக்கும் சுரேஷ் பையாஜி ஜோஷி என்பவர்...
View Article