காந்தியார் கொல்லப்பட்ட இந்நாளில்....!
இன்று - ஜனவரி 30 - அண்ணல் காந்தியடிகளை கோட்சே என்ற மதவெறியன் - மராத்திப் பார்ப்பனன் சுட்டுக் கொன்ற கொடூர நாள்! அந்த மதவெறி நம் மண்ணில், மண்ணோடு புதைக் கப்பட்டிருக்கவேண்டும்! ஆனால், அம் மதவெறியாளர்களே...
View Articleதமிழ்நாட்டிற்கு ‘நீட்’ நுழைவுத் தேர்வு வேண்டாம்! தமிழ்நாடு சட்டப்பேரவையில்...
பாராட்டத்தக்க சமூகநீதிக்கான சட்ட முன்வடிவு தமிழ்நாட்டிற்கு ‘நீட்’ நுழைவுத் தேர்வு வேண்டாம்! தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல்! சென்னை, ஜன.31 மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மத்திய அரசு...
View Article‘நீட்' நுழைவுத் தேர்வுத் திணிப்பை எதிர்த்து சட்டம் இயற்றும் முதலமைச்சர் -...
‘நீட்' நுழைவுத் தேர்வுத் திணிப்பை எதிர்த்து சட்டம் இயற்றும் முதலமைச்சர் - எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி, பாராட்டு! புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வெற்றி பெற நமது...
View Articleதமிழர் தலைவர் - முதலமைச்சர் சந்திப்பு
‘நீட்’ தேர்வு எதிர்ப்புச் சட்டத்துக்குப் பாராட்டு! தேசிய புதிய கல்வியையும் எதிர்க்கவேண்டும்! தமிழர் தலைவர் வலியுறுத்தினார் சென்னை, பிப்.1 தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை நேற்று...
View Articleகல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி வெறும் 1.4 சதவிகிதமே!
தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிதி உதவி ஏமாற்றத்தை அளிக்கிறது ரயில்வே துறை என்பது சவலைப் பிள்ளையாகி விட்டது! பழைய கள் - புதிய மொந்தையே மத்திய பட்ஜெட் தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள அறிக்கை மத்திய...
View Articleஅறிஞர் அண்ணாவின் பாடங்களை செயல்படுத்த சூளுரையுங்கள்! தமிழர் தலைவர்...
அறிஞர் அண்ணாவின் பாடங்களை செயல்படுத்த சூளுரையுங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு: தான் கண்டதும்- கொண்டதும் ஒரே தலைவர்...
View Articleமார்ச் 10 அன்று பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம சாஸ்திரம் எரிக்கப்படும்! -...
அன்னை மணியம்மையார் பிறந்த நாளான மார்ச் 10 அன்று பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம சாஸ்திரம் எரிக்கப்படும்! அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை: அனைத்துக் கட்சித் தலைவர்கள் - ஆன்மிகப் பெருமக்கள் -...
View Articleஎன் இறுதி மூச்சு அடங்கும் வரை உழைத்து என் கடன் தீர்ப்பேன்! - கி.வீரமணி
தமிழர் தலைவருக்குப் பிரச்சார ஊர்தி அளிப்பு "என் இறுதி மூச்சு அடங்கும் வரை உழைத்து என் கடன் தீர்ப்பேன்!" தமிழர் தலைவரின் உருக்கமான உரை திராவிடர் கழக மாணவரணி, இளைஞரணி சார்பாக பகுத்தறிவுப் பரப்புரைப்...
View Articleதமிழக முதல்வராக வி.கே.சசிகலா தேர்வு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாழ்த்து
அ.இ.அ.தி.மு.கவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று (5.2.2017) பிற்பகலில் கூடிய கூட்டத்தில், தற்போது முதல் அமைச்சராக உள்ள மாண்புமிகு திரு.ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக, கடிதத்தை...
View Articleஆர்.எஸ்.எஸ்.காரர்களாலேயே படுகொலை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சுனில்...
மத்தியபிரதேச (பி.ஜே.பி.) அரசு குற்றவாளிகளுக்கு மறைமுகமாக துணை போனது மாவட்ட நீதிபதி கண்டனம் திவாஸ் (மத்தியப்பிரதேசம்), பிப்.6 ஆர்.எஸ்.எஸ். சுனில் ஜோஷி கொல்லப்பட்ட வழக்கில் சாமியாரிணி பிரக்யா சிங்...
View Articleஇப்பொழுதுள்ள சூழ்நிலையில் - பி.ஜே.பி. காலூன்ற முயற்சிப்பதைத் தடுத்தாகவேண்டும்...
புதுக்கோட்டை, பிப்.7 இன்றைக்கு நிலவும் அரசியல் சூழ்நிலையில், குட்டையைக் குழப்பி காலூன்றி, அரசியல் இலாபத்தை ஈட்டவேண்டும் என்று திட்டமிடும் பி.ஜே.பி.யின் முயற்சியைத் தடுத்தாகவேண்டும் என்றார் திராவிடர்...
View Article60-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாஜகவினர் பாலியல் வன்முறை
பா.ஜ.க. ஆளும் குஜராத்தில் குறைந்த வட்டிக்கு பணம் தருவதாகக் கூறி 60-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாஜகவினர் பாலியல் வன்முறை நாலியா, கட்ச் (குஜராத்), பிப்.8 குறைந்த வட்டிக்கு தொழில் துவங்க பாஜக சார்பில்...
View Articleஆர்.எஸ்.எஸ். தலைவரின் அரசமைப்பு சட்ட விரோதப் பேச்சு கண்டிக்கத்தக்கது - கி.வீரமணி
இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள், கிறித்தவர்கள் இந்துக்கள்தானாம்! ஆர்.எஸ்.எஸ். தலைவரின் அரசமைப்பு சட்ட விரோதப் பேச்சு இந்த ஆபத்தை முளையிலேயே கிள்ளி எறிய மதசார்பற்ற சக்திகள் கிளர்ந்து எழ வேண்டும்! தமிழர்...
View Articleதமிழ்நாட்டில் 356 அய்க் கொண்டுவர காவிகள் - பார்ப்பனர்கள் சூழ்ச்சி! சூழ்ச்சி!!...
எது நடக்கக் கூடாது என்று நாம் கடந்த மாதம் முதலே வற்புறுத்தி அறிக்கைகளில் விளக்கினோமோ, அது நடந்ததே விட்டது என்பது வேதனைக்குரியது! நிலையான ஆட்சிக்குப் பெயர்போன தமிழ்நாடு, இன்று பிளவுபட்டு நிற்கிறது;...
View Articleதமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க யார் தடை? ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. காலூன்ற மத்திய...
விதி 356-அய் பயன்படுத்தவும் திட்டமா?கோவையில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் வினா கோவை, பிப்.11 தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க யார் தடை? ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. காலூன்ற மத்திய அரசு ஆளுநரைப்...
View Articleமாதர்தம்மை இழிவு செய்யும் மனுதர்மத்தைக் கொளுத்துவோம்!
கோவையில் ஒரே நாளில் கழகத் தலைவர் பங்கேற்ற கோர்வையான நிகழ்ச்சிகள்தமிழர் தலைவர் முழக்கம் கோவை, பிப்.12 பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம சாத்திர நூலை அன்னை மணியம்மையார் பிறந்த நாளான மார்ச்சு 10ஆம் தேதியில்...
View Articleடில்லிக்கு ஆதரவாக செயல்பட அ.தி.மு.க. எம்.பி.,க்களை இழுக்கும் நடவடிக்கை...
தஞ்சை, பிப்.13 டில்லிக்கு ஆதரவாக செயல்பட அ.தி.மு.க. எம்.பி.,க்களை இழுக்கும் நடவடிக்கைகள் திட்டமிட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவர்கள் சட்டசபையைப்பற்றி கவலைப்படவில்லை என்று செய்தியாளர் களிடம்...
View Articleஅ.தி.மு.க. பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் எதிர்க்கட்சித் தலைவரையே...
மத்திய பி.ஜே.பி. ஆட்சியின் சித்து விளையாட்டுகள் தொடர இடமளிக்கக்கூடாது! எக்காரணம் கொண்டும் 356-க்கு இடம் இருக்கக்கூடாது அ.தி.மு.க. பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் எதிர்க்கட்சித் தலைவரையே...
View Articleஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி.க்கு அடிபணியும் அணியைத் தேர்ந்தெடுப்பதில் கவனம்...
அமைச்சரவையை அமைக்க அழைப்பதில் கால தாமதம் ஏன்? ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி.க்கு அடிபணியும் அணியைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துகிறது மத்திய பி.ஜே.பி. அரசு தமிழ்நாட்டோரே எச்சரிக்கை! எச்சரிக்கை! தமிழர்...
View Articleதமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிச்சாமி, புதிய அமைச்சர்கள் இன்று மாலை பதவி ஏற்பு!
தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்தார் தமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிச்சாமி, புதிய அமைச்சர்கள் இன்று மாலை பதவி ஏற்பு! சென்னை, பிப்.16 தமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிச்சாமியும், புதிய அமைச் சரவையின்...
View Article