இலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம்!
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும்! தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான...
View Articleஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத்...
ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும்! காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன்...
View Articleதொடரும் பாலியல் வன்கொடுமைக் கொலைகளுக்கு முடிவு என்ன?
காவல்துறையின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை! விரைவில் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டும்! பாலியல் வன்கொடுமைகள் தொடர்கதையாகி விட்டன. புகார் கொடுத்தாலும் காவல்துறையினர் உரிய முறையில் நடவடிக்கை எடுக்காத...
View Articleசபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க. தலைவர்...
ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ். அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம் புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்தோ...
View Articleபா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் - பா.ஜ.க. கூடாரம் காலி! கட்சிக்காரர்கள் விலகி...
ஜெய்ப்பூர், நவ. 15 பா.ஜ.க. ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தில் தேர் தல் நெருங்கும் இந்த நேரத்தில் ஆட்சியின் மீது மக்கள் கொண்டிருக் கும் அதிருப்திப் புயலின் வீச் சைத் தாங்க முடியா மல் கட்சிக்காரர்களே விலகி...
View Articleசூறையாடியது கஜா புயல்! 12 பேர் உயிரிழப்பு!!
சென்னை, நவ.16 சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்ட மக்களை அச்சுறுத்தி வந்த கஜா புயல் இன்று (16.11.2018) காலை கரையைக் கடந்துள்ளது. புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் இதுவரை வெளியான தகவல்களின்படி 12...
View Article‘கஜா' புயல் சீற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால...
மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக! தன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது கழகத் தோழர்களே,...
View Articleசபரிமலைப் பிரச்சினையை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் சங் பரிவார் -...
**பிப்ரவரியில் கழக மாநில மாநாடு - புரட்சிகர திட்டங்களை அறிவிக்கு **மார்ச் மாதம் அன்னை மணியம்மையார் நூற்றாண்டுத் தொடக்கம் **2019 செப்டம்பரில் வாசிங்டனில் பெரியார் பன்னாட்டு மாநாடு கோவையில்...
View Articleஜாதி ஆணவப் படுகொலைகள் தொடர்கதையா?
ஜாதி ஆணவக் கொலையைத் தடுக்க தனிப்பிரிவு தேவை! ஒத்தக் கருத்துள்ளோரை இணைத்து பாதுகாப்புப் படை உருவாக்கப்படும் திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி திருச்சி, நவ.19 ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க காவல்துறையில்...
View Articleமுக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்
* கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவித்து மத்திய அரசே, மாநில அரசு கோரும் நிதியை அளித்திடுக! * மத்திய அரசை வலியுறுத்தி மாநில அரசே உரிய நிதியைப் பெற்றிடுக! * நிவாரண உதவிகளை அனைத்துக் கட்சிப்...
View Articleதிராவிட இயக்கத்தின் பணிகளால் பயன் அடையாத தாழ்த்தப்பட்டோர் -...
பா.ஜ.க. பெயரில் பாயும் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம்! நீதிக்கட்சி ஆண்டு விழாவில் தமிழர் தலைவர் முழக்கம் சென்னை, நவ.21 திராவிட இயக்கத்தால், நீதிக்கட்சி யால் பலன் அடையாத தாழ்த்தப்பட்டோர்,...
View Articleவாழ்வுரிமை இழந்து ஈழத்திலும் உலகில் பல நாடுகளிலும் வாழும் எம் தொப்புள்கொடி...
ஆரியம் விரிக்கும் சனாதன மத ஜாதி வலையில் சிக்கவேண்டாம்! என்றும் திராவிட இயக்கம்தான் உங்களுக்கு உறுதுணை என்பதை மறவாதீர்!! சிங்கள இனவாதத்தால் வாழ்வுரிமை இழந்து ஈழத்திலும், உலகத்தின் பல்வேறு நாடுகளிலும்...
View Articleவாழ்வாதாரம் வீழ்ந்ததே என்று விவசாயப் பெருங்குடி மக்களே மனம் தளராதீர்!
மாநில - மத்திய அரசுகள் போதிய அளவில் உதவாவிட்டாலும்கூட உதவும் கரங்கள் உலகில் உண்டு; தன்னம்பிக்கையோடு எழுவீர்! கஜா புயலால் கடும் பாதிப்புக்கு ஆளாகி வாழ் வாதாரத்தை இழந்து பரிதவிக்கும் மக்களுக்குத்...
View Articleஏழு பேர் விடுதலை செய்யக்கோரி ம.தி.மு.க. சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப்...
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு சென்னை, நவ.24 பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்களையும் விடுவிப்பதில் அலட்சியம் காட்டிவரும் ஆளுநரை எதிர்த்து, டிசம்பர் 3 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை...
View Article'போலி என்கவுண்ட்டரில் அமித் ஷாதான் சதிகாரர்'
அமிதாப் தாக்குரைத் தொடர்ந்து மற்றொரு அதிகாரியும் வாக்குமூலம் மும்பை, நவ.25 -குஜராத் காவல்துறையி னரால் கடந்த 2005 -ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சொராபுதீன் ஷேக் என்கவுண்ட்டர் மூலம், பாஜக தலைவர் அமித் ஷா, பண...
View Articleஅயோத்தியில் பதற்றம்!
ராமன் கோவில் கட்டுவது என்ற பெயரால் வன்முறைக்குத் திட்டம் ராமனை வைத்துத் தேர்தலில் கரையேற முயற்சி லக்னோ, நவ. 26 நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ராமன் கோவிலைக் கையில் எடுத்துக்கொண்டு கரையேற...
View Articleசென்னை ஆர்ப்பாட்டத்தில் உரிமை முழக்கங்கள்
மத்திய அரசே கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பினை பேரிடராக அறிவித்து போர்க்கால அடிப்படையில் உதவி செய்க! சென்னை, நவ.27 கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உடனடி நிவாரணம் தேவை --& பேரிடராக...
View Articleபிரதமரோ, மத்திய அமைச்சர்களோ பார்வையிட வரவில்லை போதிய இழப்பீடுகளை வழங்குக!...
*எல்லாவற்றையும் இழந்து மக்கள் தவிக்கிறார்கள் - போதுமான எண்ணிக்கையில் வி.ஏ.ஓ.க்கள் இல்லை; *உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் ஊராட்சி மன்றத் தலைவர்கள் இல்லை *அனைத்துக் கட்சியினரையும் உள்ளடக்கிய...
View Articleமத்திய அரசே, மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்க!
'' திருச்சியில் டிச.4 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் தி.மு.க. கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் சென்னை, நவ.29 மேகதாது அணை கட்ட அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி வருகின்ற...
View Articleஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானித்தபடி டிச. 4 இல் திருச்சியில்...
கருநாடகத்தில் மேகதாது அணை கட்ட மத்திய அரசு அளித்த அனுமதி காவிரி நடுவர் மன்றம் - உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு விரோதமானதே! தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது காவிரி நடுவர்...
View Article