இலாபம் கொழிக்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்றுத் தீர்ப்பதுதான் மத்திய...
தனியார்த் துறைக்கு தாரை வார்ப்பதில் இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் சூழ்ச்சியும் இருக்கிறது தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை ஏர் இந்தியா, எண்ணூர் காமராசர் துறைமுகம் முதலியவற்றை...
View Articleநாட்டின் பாதுகாப்பு விவகாரத்திலும் தில்லுமுல்லு வேலை செய்த பாஜக!
மோசடி - திரிபு இவைதான் பா.ஜ.க. ஆட்சியா? நாட்டின் பாதுகாப்பு விவகாரத்திலும் தில்லுமுல்லு வேலை செய்த பாஜக! புதுடில்லி ஜூன் 30 பாஜக மூன்று ஆண்டு சாதனை என்று கூறி உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை...
View Articleஜி.எஸ்.டி.யால் பறி போகிறது மாநில உரிமை
புதுடில்லி, ஜூலை 1 பல்வேறு கலாச்சாரங்கள் கொண்ட இந்தியா என்னும் நாட்டை ஒரே கலாச்சாரத்திற்கு மாற்றும் முதல் அடியை ஜி.எஸ்.டி மூலம் எடுத்து வைத்துள்ளார்கள். ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமுலுக்கு வந்துவிட்ட...
View Articleகுடியரசுத் தலைவர் தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான போட்டி : மீராகுமார்
அகமதாபாத், ஜூலை 1 -குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் சார்பில் போட் டியிடும் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார், பிரச்சாரத்தைத் துவக்கினார். முன்பே அறிவித்தது போல, குஜராத் மாநிலத்தி...
View Articleஒற்றை ஆட்சி முறையை நோக்கி, ஒற்றை வரி என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். திட்டம்! தமிழர்...
காரைக்குடி, ஜூலை 3 ஒற்றை ஆட்சி முறையை நோக்கி ஒற்றை வரி என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். திட்டம்! அந்த அடிப்படையில் மத்திய பிஜேபி அரசு ஒற்றை வரியை கொண்டு வந்துள்ளது என தமிழர் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்....
View Articleநீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்
'நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மாநில, மத்திய அரசுகள் பெற்றுத் தர வேண்டும்...
View Article'நீட்' விலக்குச் சட்டம் இயற்றப்பட்டும் அரசு செயல்பாடின்றி இருக்கிறதே! -...
' நீட்' விலக்குச் சட்டம் இயற்றப்பட்டும் அரசு செயல்பாடின்றி இருக்கிறதே! - செய்தியாளர் கேள்வி ஆட்சியை அசைக்கும் அல்லது ஆட்சியை அமைக்கும் தமிழர் தலைவர் அளித்த பதில் சென்னை, ஜூலை 5- தமிழ்நாடு சட்டப்...
View Article2019 மக்களவை தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜக ஆட்டம் முடிந்து...
பாட்னா, ஜூலை 6 வரும் 2019 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் ஒருங்கிணைந்து செயல் பட்டால் பா.ஜ.க. ஆட்டம் முடிந்து விடும் என பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று (5.7.2017) நடைபெற்ற செய்தியா...
View Article'நீட்' தேர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! மேலும் பல கட்சிகள் பங்கேற்பு - ஆதரவு!!
சென்னை, ஜூலை, 11 மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான 'நீட்' நுழைவுத் தேர்வை எதிர்த்தும் -தமிழ்நாடு சட்டப் பேரவையில் இது தொடர்பாக நிறைவேற் றப்பட்ட மசோதாக்களுக்கு மத்திய அரசும், குடியரசு தலைவரும் ஒப்புதல்...
View Articleமாசுக் குவியலால் நோய்கள் தொற்றும் அபாயம்!
பாவங்கள் போகும் எனும் மூடநம்பிக்கை ஆற்றில் விடப்பட்ட துணிகளால் பாழாக்கப்பட்ட தாமிரபரணியாறுதாமிரபரணி, ஜூலை 17 நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் பகுதியை ஒட்டியுள்ள தாமிரபரணி நதியில் கூடு கின்ற பக்தர்கள்...
View Articleஉலக நாடுகள் - ஏடுகள் கைகொட்டி சிரிப்பதைத் தவிர்க்க பசுவதைத் தடை ஆணையை...
மத்திய பிஜேபி அரசுக்குத் தமிழர் தலைவர் வேண்டுகோள் "பசு பாதுகாவலர்கள்" என்று கூறி பிஜேபி ஆளும் மாநிலங்களில் நடத்தப்படும் வன்முறைகள் கண்டு உலக நாடுகளும், ஏடுகளும் இந்தியாவைப் பற்றி தரக் குறைவாக...
View Articleநீட் தேர்வு: முடிந்துவிடவில்லை முடிவு காணும்வரை போராட்டம் தொடரும்! -...
சென்னை, ஜூலை 19- 'நீட்' பிரச்சினை முடிந்துவிட்டது என்று யாரும் முடிவுக்கு வர வேண்டாம். நல்ல முடிவு காணும் வரை மக்கள் போராட்டம் தொடரும் - எங்கள் போராட்டம் தொடரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர்...
View Article'நீட்' தேர்வுக்கு விதி விலக்குக்கோரி 27ஆம் தேதி மனித சங்கிலிப் போராட்டம்...
மனித சங்கிலியில் திராவிடர் கழகம் பங்கேற்கும்கழகத் தலைவர் அறிவிப்பு சென்னையில் இன்று (20.7.2017) நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 'நீட்' தேர்வில் தமிழ்நாட்டுக்கு விதி விலக்குத் தேவை...
View Articleபா.ஜ.க. ஆட்சியின் லட்சணம் பாரீர்! கடந்த ஆண்டில் 11,400 விவசாயிகள் தற்கொலை...
புதுடில்லி, ஜூலை 21 கடந்த ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 11,400 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மக்களவை யில் மத்திய அரசு அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களவையில் கேள்வி...
View Articleபசுப் பாதுகாப்பு என்ற பெயரால் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள ஆர்.எஸ்.எஸ்....
ஏழை எளிய மக்களின் சத்துணவான மாட்டிறைச்சிக்கு தடைபோடுவதை கைவிடுக! மாட்டிறைச்சி தொடர்பாக உச்சநீதிமன்றம் அண் மையில் பிறப்பித்த ஆணையை ஏற்று, ஏழை எளிய பாட்டாளி மக்களுக்கு கிடைக்கும் சத்துணவான...
View Articleவானொலியில் மன்கி பாத் பேசும் மோடி இந்தி பேசாத மாநிலங்களின் மொழிகளை முடக்குவதா?
வானொலியில் தமிழ் மொழியின் செய்திப் பிரிவு முடக்கம் சென்னை, ஜூலை 23 மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்தபிறகு, மாநில மொழிகளில் செய்திக்கான நேரத்தில் மாநில மொழிகளுக்கு இடமில்லாமல் போனது. தமிழில்...
View Articleமத்திய மனிதவளத் துறை அமைச்சர் ஜாவடேகருக்கு மறுப்பு 'நீட்' தேர்வு அறவே கூடாது...
புதுச்சேரி, ஜூலை 24 'நீட்' நுழைவு தேர்வு அறவே கூடாது என்பதுதான் முக்கியம் என மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ஜாவடேகருக்கு மறுப்பு தெரிவித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.புதுவையில் நேற்று...
View Articleஜெர்மனியில் பெரியார் "சுயமரியாதை இயக்க"ப் பன்னாட்டு மாநாடு! உலகத்...
செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் சென்னை, ஜூலை 25 சுயமரியாதை இயக்கத்தின் 91 ஆம் ஆண்டு நிறைவு விழா ஜெர்மனியில் மூன்று நாள் விழாவாக வெகு சிறப்பான ஏற்பாடுகளுடன் நடைபெறுகின்றது. ஜெர்மனியில் உள்ள கொலோன்...
View Article'வந்தே மாதரம்' பாடல் பாடப்பட வேண்டும் என்பது மதச்சார்பின்மைக்கு விரோதமானது...
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை 'வந்தே மாதரம்' பாடலைக் கட்டாயம் பாட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியிருப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள...
View Article'நீட்' தேர்வுக்கு விதிவிலக்கு அளிப்பதற்கான மனித சங்கிலிப் போராட்டத்திற்கு...
தமிழர் தலைவர் கி. வீரமணி கண்டனம் தமிழகமெங்கும் இன்று (27.7.2017) மாலை அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் "நீட்" எதிர்ப்பு மனித சங்கிலி" போராட்டத்தை முறியடிக்கும் உள்நோக்கத்தோடு தி.மு.க. செயல் தலைவர்...
View Article